பிரபல அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்டின் முன்னாள் ஆசிரியர் பெஞ்சமின் பிரட்லீ. 93 வயதாகும் பெஞ்சமின் இவர் நேற்று தனது வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் வைத்து இயற்கை மரணமடைந்தார்.  இவர் ஆசிரியராக இருந்த போதுதான் வாஷிங்டன் போஸ்ட் வாட்டர் கேட் ஊழலை அம்பலப்படுத்தியது .இதனால் 1974 ஆம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆட்சியில் இருந்து வீழ்ச்சியடைந்தார். இந்த சம்பவம் உலகப்பிரசித்தி பெற்றது. பெஞ்சமின் மறைவுக்கு அமெரிக்க அதிபர்...
கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் அந்நாட்டின் பாராளுமன்றம் உள்ளது.  நாட்டின் மையப்பகுதியில் உள்ள இந்த பாராளுமன்ற அரங்குக்குள்  துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அடுத்தது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாராளுமன்றத்தில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாரளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில்...
  எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலை ஒற்றுமையுடன் இணைந்து  ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் தன்மான தமிழராய் TPN NEWS
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொம்பனித்தெரு நிலையம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார காரியாலயமாக பயன்படுத்தப்படவிருந்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையத்துக்கு நேற்று கண்காணிப்புக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த நிலையம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நிலையமாக பயன்படுத்தப்படவிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கண்காணிப்புக்காக சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். இதன்போது சுமார்...
  எந்த முனைப்பும் கவனிப்பும் தேவையின்றி வீட்டு வாசல்களில் துளிர்த்துக் கிளம்பும் முருங்கையின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் தெரியாது.   ‘‘ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது.  முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன’’...
  மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள்...
  இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள  முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள்...
இயக்குனர்களிடம் லாஜிக் கேட்டு நடிக்கிறார் விக்ரம் பிரபு.‘கும்கி, ‘அரிமா நம்பி, ‘சிகரம் தொடு படங்களில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது,‘விக்ரம் பிரபுவை வைத்து படம் இயக்குகிறேன் என்று எனது அம்மாவிடம் சொன்னபோது நடிகர் திலகத்தின் குடும்பத்தில் நீ படம் செய்வது பெரிய விஷயம் என்றார். இதன் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வருகிறது. விக்ரம் பிரபுவிடம் காட்சிகளை விளக்கும்போது ‘அதற்கு...
கனிகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம்.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் தொடர் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். அங்கும் வாய்ப்பு குறைந்ததையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். மீண்டும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வரவே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு ரீ என்ட்ரி வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம். ஏற்கனவே மணிரத்னம் தயாரித்த...