சினேகா உல்லால் வீட்டுக்குள் மர்ம மனிதன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சினேகா உல்லால். மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது அவர் வீட்டுக்குள் மர்ம மனிதன் ஒருவர் நுழைய முயன்றார். காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி அவரை தடுத்தார். ‘சினேகாதான் என்னை வரச் சொன்னார். அதனால்தான் வந்தேன் என்றபடி வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில்...
ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். சுமார் 1 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி ஆகிறார். ஜெயம் ரவி ஜோடியாக அஞ்சலி நடிக்கும் இப்படத்தை சுராஜ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்துகொண்டு நடித்தார்....
கேரளாவில் எங்க எஸ்டேட்ல சொந்த பந்தங்களை மீட் பண்ணினேன்.. ஒரு வார ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பிறகு இப்போதான் மும்பை திரும்பினேன்’’ - ஜாலி மூடில் இருக்கிறார் கார்த்திகா. ‘அண்ணா’ எனக் கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத நாகரிகம் தெரிஞ்ச பொண்ணு. ‘‘இந்த வருஷம் எனக்கு ஆக்ஷன் வருஷம்’’ என அவர் துவங்க, முத்துகள் சிதறுகின்றன.‘‘‘‘புறம்போக்கு’ படத்தில் கார்த்திகாவையும் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்கள்’ எனச் சொல்லியிருக்கிறாரே ஜனநாதன்?’’
‘‘ஆமாம்... உண்மைதான். இதுவரை நான் நடிச்ச...
சம்பள வித்தியாசத்தை மனதில் வைத்து ஹீரோயின்களுக்குள் மோதல் போக்கு கடைபிடிக்கக்கூடாது என்றார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது ஹீரோயின்கள் சம்பளம் மிக குறைவு. ஆனால் முன்பு ஹீரோயின்கள் வாங்கிய சம்பளத்தைவிட கடந்த ஒன்றிரண்டு வருடத்தில் பெறும் சம்பளத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதிக சம்பளம் பெறும் முயற்சி தொடரும். ஆனால்...
அரபு நாடான ஏமனில் கடந்த மாதம் தலைநகர் சானாவை ஹவ்தி பிரிவினர் கைப்பற்றியதை அடுத்து தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க இந்த நாட்டில் ஹவ்தி பிரிவினருக்கு எதிராக அல்கொய்தா அமைப்புடன் இணைந்த அன்சார் அல் ஷரியா என்ற அமைப்பினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அங்கு அல் பெய்டா மாகாணத்தில் உள்ள ரத்தா நகரில் தற்கொலைபடை தீவிரவாதி...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஈக்குவடார் எல்லைப்பகுதியில் நேற்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே 1 டிகிரி, தீர்க்கரேகையில் இருந்து மேற்கே 77.7 டிகிரி பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 36 கிலோ மீட்டர் ஆழத்தில்...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள்
Thinappuyal -
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.விருதை பெற்றுக் கொண்ட மலாலா மேடையில் உரையாற்றும்போது, இந்த பணம் முழுவதையும் தான் பிறந்த நாடான பாகிஸ்தானில் உள்ள ஏழை சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கல்வி பயில செலவிட உள்ளதாக மலாலா கூறியுள்ளார். மேலும் நைஜீரியாவில்...
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் சவுமித்ரா இவரது மகன ஹர்ஷித் சவுமித்ரா (வயது 5). நேபாள நாட்டில் உள்ள மிக உயரமான சிகரங்களுள் ஒன்றான கல்பதரு என்ற மலைச்சிகரம் மீது ஏறி உலக சாதனை புரிந்துள்ளார். இவரது தந்தை ராஜீவ் சவுமித்ரா என்பவரும் ஒரு மலையேறும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்ஷித் சவுமித்ரா, இந்த சாதனையை செய்வதற்காக, அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் கல்பதரு சிகரத்திற்கு சென்றான்....
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதால், இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.
இதை ஏற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இந்தியாவில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டது. இதனையடுத்து இன்று ஐதராபாத்தில் பி.சி.சி.ஐ தேர்வுக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்....
தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மவுண்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 45.1 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 156 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணி, விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சி–டிரென்ட் பவுல்ட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 74 ரன்கள் திரட்டியதால் கவுரவமான...