இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது. தமிழரசுக் கட்சியின் கொடியை அதன் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன் மற்றும் கட்சியின்...
 தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ)  அவர்களின் வாழ்த்துச்செய்தி. யாழ்ப்பாணம் 15.10.2014 தினப்புயல் 100ஆவது ஏடு வாழ்க,வளர்க! ‘தினப்புயல்’; ஏடு, 100ஆவது ஏடு வார இதழ் சிறப்புற வெளிவர இருப்பதறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் ஊடகசுதந்திரம், ஜனநாயக அடிப்படை உரிமைகள் குற்றுயிராக்கப்பட்டுள்ளமையை யாவரும் அறிவர். எத்தனையோ ஊடகவியலாளர் கொல்லப்பட்டும், காணாமற்போயுமுள்ளனர். தலைமறைவாக இருந்துவருவோர், வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். ஊடகநிறுவனங்கள் நேரடியாகவே குண்டுவீச்சுக்கும,; துப்பாக்கிவேட்டுக்கும் இலக்காகி தீக்கிரையாக்கப்பட்டதுமான வரலாறு நீண்டுசெல்கிறது. இக் காலகட்டத்தில் ஊடகசுதந்திரம் ஆட்சியினதும் இராணுவத்தினதும் அடக்குமுறை ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள...
  சிவஞானம் சிறீதரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின்  வாழ்த்துச்செய்தி. தமிழ்மண் வாசனையில் உலக உருண்டைபிடிக்கும் தினப்புயல் பத்திரிகைத்துறையில் மிகக்குறுகிய காலத் துள் மக்கள் அபிமானத்தை  பெற்றிருக்கக்கூடிய தினப்புயலில் ஒரு மைல் கல் தருணம் இது. பத்திரிகை  பயணம் என்பதும் மிகச்சாதாரணமானது ஒன்றல்ல. மக்களோடு பேசும்  இந்தத்துறையின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அது கடந்து வந்திருக்கும்  இடர்களும், கொடுத்திருக்கும் அர்ப்பணிப்புக்களும் மிக அபாரமானது. அதனால்தான் ஊடகத்துறைக்கு இந்த உலகில் அதிக மதிப்புண்டு. ஊடகம் ஆள்கிற உலகு...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச்செய்தி தினப்புயல் பத்திரிகையின் 100வது வார இதழ் வெளிவருகின்ற இத்தருணத்தில்  அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்  பெருமகிழ்வடைகின்றேன். பிராந்திய ரீதியாக வவுனியா மாவட்டத்தில் இந்த  வெளியீட்டினைச் செய்துவருகின்றார்கள். அவர்களுடைய பணி தொடர  வாழ்த்துகின்றேன். சுதந்திரமாக, கன்னியமாக, நிதானமாக, உண்மையை எப்பொழுதும் கடைப்பிடித்து எங்களுடைய மக்களுக்காக தங்களுடைய சேவையினை ஆற்றவேண்டுமென்று நான் அவர்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. இரா.சம்பந்தன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.    தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ)  அவர்களின் வாழ்த்துச்செய்தி. யாழ்ப்பாணம் 15.10.2014 தினப்புயல் 100ஆவது ஏடு வாழ்க,வளர்க! 'தினப்புயல்';...
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான அமைச்சர். றிஷாத் பதியுதீன் அவர்களின் வாழ்த்துச்செய்தி தமிழ்பேசும் மக்களின் குரலாக வாராந்தம் வெளிவரும் தினப்புயல் தனது நூறாவது இதழை எட்டியிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதிலும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதிலும், நாளாந்த பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர்ந்து தீர்வு காண்பதிலும் தினப்புயல் ஆற்றிய சேவைகளை மனதார வாழ்த்துகின்றேன். எதிர்காலத்திலும் தமிழ்பேசும் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டுமென்றும் விஷேசமாக வடக்கு...
ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனது பொது வாழ்வு, நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை...
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சரத் என். சில்வா கூறுகின்றார். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து...
    மலேசியாவில் இப்படியும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நடந்தது என்ன?
  ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின் விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழந்தனர். விடுதலையான ஜெயலலிதா சிறை வளாகத்தில் இருந்து நேராக பெங்களூர் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம்  மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான...
கற்பழிக்க முயற்ச்சி செய்தவர்கழூக்கு ஊர்மக்கள் நிர்வாணமாக்கி கொடுக்கும் தண்டனையை கொஞ்சம் பாருங்கள்-