ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: பரபரக்கும் சுவரொட்டிகள் –
Thinappuyal -0
தமிழீழ வி்டுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை குறித்து அதற்கு கருத்து தெரிவிக்கும் முகமாக பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இரு வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்று உரிமை கோரப்படாத நிலையி்லும் மற்றயது உரிமை கோரியும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஒரு சுவரொட்டியில் 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ளது.
மற்றய சுவரொட்டியில் 'புலித் தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும்...
அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த க
Thinappuyal -
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி மாகாண சபையில் நடைபெற்ற நிலம் தொடர்பிலான விசேட அமர்வின்போது வடக்கில் 67ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலத்திலிருந்து படையினர் மற்றும் குடியேற்றவாசிகள் வெளியேற வேண்டும், மேலும் நிலம்...
ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டு ரணிலின் ஐரோப்பிய பயணமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது
Thinappuyal -
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது .
இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய...
ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜெயலலிதா இன்று மாலை 3.15 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார். பெங்களூரு விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை புறப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே சிறையில்...
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அவரது ஜாமீன் மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா சார்பில் மூத்த...
பல நூற்றாண்டுகால தமிழர் இருப்பை பறைசாற்றும் பாரம்பரிய எம் தமிழ்க்கிராமத்தில் இன்று எமது இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது என தென்னமரவடி மக்கள் முறையிட்டுள்ளனர்.
மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்து அங்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பொன்றிலேயே மேற்படி முறையீடுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச்சிறப்புமிக்க வளம் பொருந்திய எம் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியவில்லை. மீன்பிடிக்க முடியவில்லை. தற்காலிக வீட்டிலேயே நான்கு வருடங்களை தாண்டி...
பருத்த மார்பகங்களை தீண்டிய பாம்பு இறந்தது?? - வீடியோ இணைப்பில்
பாம்பு தீண்டி இறந்துபோவது சகஜம். ஆனால் பெண்ணின் பருத்த மார்பகங்களை தீண்டி இறந்துபோன பாம்பை கேள்விப்பட்டிருக்கிறீர்களா??
பிரபல் கவர்ச்சி மாடல் ஒரிட் ஃபொக்ஸ், விளம்பரப் படம் ஒன்றிற்காக பாம்பிட் உடலுடன் பின்னி பிணைந்து நடித்துக்கொண்டிருந்தார்.
பாம்பால் தனது உடலை தடவியபடி வந்தபோது, அவரின் மார்பகங்களுக்கு அருகில் வந்ததும், திடீரென பாம்பு அவரின் மார்பை கவ்வியது.
அருகில் நிண்டவர்களால், பாம்பின் வாயிலிருந்து நடிகையின் மார்பு...
ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
Thinappuyal News -
ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவின் வருகைக்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் வழிமேல் விழி வைத்து...
ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் சென்ற 1000 பெண்களின் மார்பகங்களை பிடித்து சாதனை முயற்சியொன்றை செய்துள்ளார்.
குறித்த இளைஞருக்கு ரஸ்யாவின் பிரதமர் விளாடிமர் புட்டீன் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் அவருடன் கை குலுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
பிரதமரோடு குலுக்கிக்கொண்ட கைகளால் வீதியால் சென்ற பெண்களை அழைத்து அவர்களின் அனுமதியோடு அவர்களின் மார்புகளை பிடித்து அதனை வீடியோ ஆவணமாக் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பெண்களும் மார்பகங்களை பிடிக்க விட்டு அழகழகாக போஸ் கொடுத்தார்கள்.
ரஷ்யாவில் சாலையில் சென்ற லொறி ஒன்றில் பெண்ணின் மார்பக விளம்பர காணொளி ஒளிப்பரப்பட்டதால் 500 விபத்துகள் நிகழ்ந்துள்ளது.ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவில் (Moscow) உள்ள விளம்பர நிறுவனம் ஒன்று தங்களது லொறியில் கைப்பேசி தொடர்பான விளம்பரத்தை ஒளிப்பரப்பியுள்ளது.அந்த விளம்பரத்தில் பெண்ணின் மார்பகமும், ஆபாச வாசகங்களும் கொண்ட காணொளி ஒளிப்பரப்பட்டுள்ளது.
இந்த காணொளியால் பலரது கவனம் சிதறியதால், இதுவரை சுமார் 500 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த விளம்பர நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர்...