இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார்.
இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இவ்வாறு பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவ் அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது மிக பாரதூரமான செயலாகும் இலங்கை .ராஜதந்திரிகள் முறையாக...
LTTE விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது,இலங்கைக்கு எதிரான பனிப்போர் முன்னோக்கி நகர்கிறது!- தயான் ஜயதிலக்க
Thinappuyal News -
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதை காட்டுகிறது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தமையால் அவர் மீதிருந்த கௌரவம் மிக்க அன்பு, அவரது மனைவி அந்தத்த நாடுகளுக்கு சென்று பேசியமை மற்றும் அப்போதைய வெளிவிவகார செயலாளராக இருந்தவரின் திறமை ஆகிய காரணங்களினாலேயே அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட பிராமான நிதியிலில் இருந்து கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள் வழங்கல்
Thinappuyal News -
கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள் வழங்கல்
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட
பிராமான அடிபடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலில் இருந்து
வவுனியா மாவட்டத்தில் 10 கிராம அபிவிருத்திச் சங்;களுக்கு தலா 50
பிளாஸ்ரிக் கதிரைகள் வீதம் அண்மையில் வஙை;கப்பட்டன. 1.ஈச்சங்குளம்.
2.தரணிக்குளம்3.எல்லப்பரமருதங்களம்4.அம்மிவைத்தான்5.மதுராநகர் ;6.தோணிக்கல்
7.புலவனார்ஊர் 8. நாகர்இலுப்பைக்குளம் 9.சன்னாசிபரந்தன்10. துட்டுவாகை என 10
கிராம அபிவிருத்திச் சங்;களுக்கும் தலா 50 பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கப்பட்டன. இன்
நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா கிராமஅபிவிருத்தித்
திணைக்களப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் மாவட்ட...
இலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.
Thinappuyal -
இலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.
இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளை, நியுசிலாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நியுசிலாந்து புதிய நிரந்தர அங்கத்தும் இல்லாத நாடாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
இலங்கையில்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா
Thinappuyal -
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக இருக்கிறது மட்டுமல்லாது தமிழ்த்தேசியத்தில் பற்று வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்மைபய்க்கும் விடயமாகும். மட்டுமன்றி தமிழிழ விடுதலைப்புலிகளில் இருந்தவர்களுக்கும் தேசப்பற்றாளர்களுக்கும் இது ஆறுதல் செய்தியாக அமையும் .
இலங்கை அரசினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் இராணுவத்தினரால் ஏற்ப்படுத்தப்படும் இம்சைகளுக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என்று எதிர் பார்க்கின்றோம்.
எதிர் காலத்தில் தமிழ் மக்கழின் போரட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இவ்வாறான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை...
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புது படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தி, படங்களில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது வழக்கமாக இருக்கிறது. மலையாள படங்களிலும் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு படங்களில் ஒன்றாக நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
முன்னணி ஹீரோக்களை ஒரே படத்தில் நடிக்க வைக்க கதைகளுடன் பல இயக்குனர்கள் தயாராக உள்ளனர். ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள்...
தமிழில் ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. சிறந்த கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்த இவருடைய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. தற்போது வலம் வரும் முன்னணி நடிகர்களும், இளம் நடிகர்களும் லட்சுமி மேனனுடன் இணைந்து நடிக்க விரும்புகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், தமிழ் ஹீரோக்களில் தனக்குப் பிடித்த நடிகர் யார், அவர்கள் எதில்...
பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படம்...
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது...
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற வக்கீல் பாலி நாரிமன் முன்வைத்த வாதங்கள்!
Thinappuyal -
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற வக்கீல் பாலி நாரிமன் முன்வைத்த வாதங்கள்!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜரானார். ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் வாதாடினார்.
ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில்...