தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ந் தேதி கூடுகிறது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்கள் தவிர ஸ்ரீகாந்த், சிம்பு, நளினி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக நடந்து வரும் வழக்கு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. சங்க...
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். அதோடு முருகதாஸ் ஒவ்வொரு தமிழ் அமைப்பினரையும் நேரடியாக சந்தித்து விளக்கம்...
  போர் குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மகிந்த ராஜபஷ்ச வடபகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.ஈழப்போரின் இறுதிகட்டத்தில் நடந்தது என்ன? இந்த வீடியோவை சிறுவர்கள் பார்க்க வேண்டாம்
  மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும். முதலில் பால் சுரப்பு நாளங்கள் உருவாகும். அவைகளை சூழ்ந்து கொழுப்பு திசுக்களோடு மார்பக தசை வளரும். அதில் இருக்கும் கொழுப்புக்கு தக்கபடி மார்பகத்தின் அளவும், வடிவமும் தோன்றும். மார்பகங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை.  ஒரு மார்பகம் வளர்ந்துகொண்டிருக்கும்போது இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் இயற்கையாகவே இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசம் இருக்கும். சிலருக்கு...
  யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.       மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன.முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி...
கடந்த பதினோராம் நாள் காலமான இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு இன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் மற்றும் பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், இலங்கை தமிழரசுக்...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சேவையில் களப் பணியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தருக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளது. இதனை பெற்றுக் கொள்வதற்கு விளையாட்டு அரங்கில் கூடியிருக்கும் உத்தியோகத்தரகள் மற்றும் வழங்கப்படவுள்ள மோட்டார் சைக்கிள்கள்.
இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை தயாரிப்பார்கள் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம்...
இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ள நான்கு முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைத்து அகற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொரலஸ்கமுவ நகரில் உள்ள ஜூம்மா பள்ளி, வத்தளை - திப்பிட்டிகொடவில் உள்ள தக்கியா பள்ளி, மாத்தறை இஸ்ஸதீன் நகரில் உள்ள ஒஸ்ஜித் தக்வா பள்ளி, மாவனல்லை - கெரமினிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி ஆகியவற்றையே இவ்வாறு உடைத்து அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஜனாதிபதி மஹிந்த...