2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சைப்பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்         
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவுள்ள நிலையிலேயே...
கிறிஸ்தவர்கள் செய்கின்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அவைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டி பிறரை எச்சரிக்கவோ கூடாது. கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவ ஊழியங்களில் செய்யப்படுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி எச்சரிப்பு செய்வதனால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகின்றது, புறஜாதியார் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், புதிய விசுவாசிகள் பின்மாற்றம் அடைந்துபோவார்கள் என்று துணிகரமாய் தவறு செய்கின்றவர்களும் அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிகன்றவர்களும் ஒப்பாரி வைக்கின்றனர், சம்பந்தப்பட்டவர்களை பல வழிகளில் மிரட்டி தாங்கள்...
  இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யன்கான், பள்ளி மாணவி ஒருவரோடு அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சி... ஒருசில இணையதளத்தில் வெளியாகி பாலிவுட்டில் மட்டுமல்ல அத்தனை "வுட்'களிலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. அதுவும், அந்தரங்க வீடியோவை எடுத்தது வேறு யாருமல்ல, 17 வயதே ஆன ஆர்யன்கான்தான். இதைவிட இன்னொரு ஷாக் நியூஸ்... ஆர்யன்கானோடு இருக்கும் அந்த மாணவி பாலிவுட் பழைய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகள்...
முள்ளிவாய்க்கால் படுகொலை ஜ.நா மீண்டும் சமற்பிப்பு சிறீலங்காப் படையினர்  நடத்திய தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 47 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.மக்கள் செறிவாக வாழும் மக்கள் பாதுகாப்பு வலயமான இரணைப்பாலை, அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், இடைக்காடு ஆகிய பிரதேசங்கள் மீதே படையினர் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  கொல்லப்பட்டவர்கள் விபரங்கள்   இ.கோபிகிருஸ்ணா (வயது 27) அன்னலட்சுமி (வயது 36) செ.செந்தூரன்  (வயது 09) ஆ.சிறீபன் (வயது 60) இ.கோபி (வயது 23) க.திலகேஸ்வரி (வயது 13) அ.தருமராசா (வயது 67) சி.கோபிகன் (வயது...
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ட்விட்டர்...
   சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய...
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள்...
    தமிழரசுக் கட்சியில் தற்போது இருக்கக்கூடிய தலைவர்கள் TNAயை பதிவு செய்வதன் ஊடாக ஏற்படப்போகும் பிரச்சினைகள் பற்றி அறையில் இருந்து சிந்தித்துள்ளனர் எனலாம். காரணம் என்னவென்றால் தமிழரசுக்கட்சியினுடைய செல்வாக்கு இக்கட்சிகளை பதிவுசெய்வதன் ஊடாக அற்றுப்போகும் நிலைமை உருவாகும். அக்கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவு செய்யப்படும் பொழுது பெரும்பான்மை வகிக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆயுதப்போராட்டத்தின் வழியே வந்தவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும்...