தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீதான வக்கீல்களின் வாதம் ஆரம்பமாகியுள்ளது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம்.
ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஜாமீன் வழங்கினால்...
ஜாமீன் வழங்கினால் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தயார் – விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
Thinappuyal -
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது, அவரது தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் முதல்கட்ட வாதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில்...
ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன் சைவசித்தாந்த வித்தகர், பண்டிதர் அமரர் சிவலிங்கம் அவர்களின் கந்தபுராண சுருக்கம் எனும் நூலின் அறிமுக விழா இளைப்பாறிய அதிபர் பொ.சிவஞானம் தலைமையில் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சைவ அன்பர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
காலப்பெருந்தகைக்கு…
என் நெஞ்சறைக்கூட்டுக்குள் அப்பழுக்கில்லாமல் அப்படியே அப்பிப்போய்க்கிடக்கிற உங்கள் பற்றிய எண்ணங்கள், புரிதல்கள் அவ்வப்போது என் நினைவுகளில் வந்து, முட்டி மோதுகின்றபோது உயிர் வலிக்கும் ரீச்சர். அது மிகப்பெரிய ரணகளம்! கண்ணீரில் கரைந்து கசிந்து உருகிப்போகும் மனசு. “ஜெயராணி ரீச்சர்” எப்படி ரீச்சர், உங்களால் மட்டும் முடிகிறது என் நினைவுகளில் முடிந்தவரை பயணிக்க?
பல கதைகள் உங்களோடு பேச வேண்டும். அத்தனையும் பவ்வியமாக மனசுக்குள் பொத்திப்பொத்தி...
யாழ் வரும் மஹிந்த மோட்டார் சைக்கிளும் விற்கவுள்ளார்-ஜனாதிபதி தேர்தலுக்கான அடிக்கல் நாட்டு விழாவாக மகிந்தவின் செயநற்பாடா?
Thinappuyal News -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.
ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்காக ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு வரப்பட்டு காட்சிப்டுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் வந்தடைந்து விட்டது.
எனினும் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள்...
மனம் மயங்குதே... : டாக்டர் சுபா சார்லஸ்
பிள்ளை வளர்ப்பில் மிகச் சவாலான காலகட்டம் எது எனப் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். உண்ணாமல், உறங்காமல் குழந்தையை கைக்குள்ளேயே பொத்தி வைத்துப் பார்த்த நாட்களைச் சொல்ல மாட்டார்கள். நேற்று வரை நண்பர்களாக இருந்த பெற்றோரை இன்று எதிரிகளாகப் பார்க்கிற மனோபாவத்துக்கு மாறிய பதின்ம வயதுப் போராட்டத்தையே குறிப்பிடுவார்கள்.
‘பெற்றவர்களை மதிப்பதில்லை’ என்கிற புகாரை அனேகமாக எல்லா பெற்றோருமே கையில் வைத்திருப்பார்கள். பிள்ளைகளை நல்லபடியாக...
தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம்.
அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள...
இரண்டு மனங்களுக்கு இடையில் காதல் பற்றிக் கொள்ள உயிரில் ஓர் எரிகல் விழ வேண்டியிருக்கிறது. அதே மனதில் நட்பு ஓர் இளவண்ண ரோஜாவாக இயல்பாக மலர்ந்து வாழ்க்கை முழுவதும் வாசனை பரப்புகிறது!
காதல் உள்ளிட்ட அனைத்து உறவுகளும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, வளர்சிதை மாற்றங்களை அடைந்து ஒரு கட்டத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விடுகின்றன. கால மாற்றத்தை கண்களை சிமிட்டி வம்புக்கு இழுப்பது டன், வாழ்வின் கடைசி மூச்சு...
தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் வீட்டுக்குள், குழந்தைகள் உள்பட பாசிட்டிவ் மனநிலையை விதைக்கலாம்!‘அன்பில் மூழ்குகிற போது, அத்தனை பயங்களும் காணாமல் போகின்றன...பயத்தில் ஆழ்கிற போது அத்தனை அன்பும் காணாமல் போகிறது...’திருமண வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமான பொன்மொழி இது. திருமணம் என்கிற உறவை அற்புதமான விஷயமாக சித்தரிக்காமல், அதைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தி, பயத்தையும் பீதியையும் கிளப்பி, நடக்காத விஷயங்களை நினைத்துக் கவலை...
உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில் ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
கண்களை சுற்றி மொத்தம் 12...