New தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் சமீப காலமால பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுகுறித்து பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே மனம் திறந்துள்ளார். இதில் பேசிய அவர் ‘ 'தலைவா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ராஜா ராணி' மற்றும் 'சிகரம் தொடு' போன்ற படங்களில் எனது கேரக்டர்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது. அந்த விதத்தில் பூஜை படமும் அப்படி ஒரு...
‘நெடுஞ்சாலை' படத்தில் ஆரியுடன் ஜோடி போட்டவர் ஷிவாதா. இவர் அடுத்து ‘அருவி' என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் நீலன் கூறியது: நெடுஞ்சாலை படத்தில் ஹைவே சாலையின் ஓரம் ஓட்டல் நடத்தும் மலையாள பெண்ணாக நடித்து ரசிகர்களால் பேசப்பட்டவர் ஷிவாதா. அவர்தான் இப்பட ஹீரோயின். ‘ஷிவானி' படத்தில் நடித்து வரும் சந்துரு ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஷிவாதாவை வெளியிடங்களில் பார்க்கும் ரசிகர்கள்...
புதிய கலாசாரத்துக்கு எதிராக உருவாகிறது ‘யாவும் காதலே.இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியது:பெரியவர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்வது பாரம்பரிய கலாசாரம். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. திருமணத்துக்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து பார்ப்பது. பிடித்திருந்தால் திருமணம் இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது என்று கலாசாரம் சீரழிந்து கிடக்கிறது. இது சமுதாயத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை காமெடியுடன் விமர்சிக்கும் கதைதான் இது. சுப்பு ஹீரோ. ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ் ஹீரோயின். கதைக்கு தேவை...
கத்தி இந்த தீபாவளிக்கு ரசிகர்களை கவர வருகிறது. இப்படம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் சமீபத்தில் ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்தில் விஜய், கைதியாக சிறையில் இருப்பது போல் ஒரு போஸ்டர் வந்துள்ளது. இந்த போஸ்டரை வைத்துக்கொண்டு விஜய், படத்தில் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, பின் தண்டனையை அனுபவித்து, கிளைமேக்ஸில் சிறையில் இருந்து வெளிவருவார் என அதற்குள் எல்லோரும் ஒரு கதை கட்ட, விடையை நாம்...
சென்னை; பூர்ணாவுக்கு டீச்சர் ஆகும் ஆசை வந்திருக்கிறது. ‘கொடைக்கானல், ‘கந்தகோட்டை, ‘துரோகி, ‘வித்தகன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தமிழில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக நடன பள்ளி நடத்த முடிவு செய்திருக்கிறார்.இதுபற்றி பூர்ணா கூறியதாவது:நடன பள்ளி தொடங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. கேரள மாநிலம் கண்ணூதான் எனது சொந்த...
நியூ இயர் பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார் தீபிகா படுகோன். அப்போது அவர் கூறியது:கோச்சடையான் படத்துக்கு பிறகு தமிழ் படம் நடிக்காதது ஏன் என்கிறார்கள். எந்த மொழி படமாக இருந்தாலும் நடிக்க தயார். ஹீரோ யார் என்று பார்த்து நான் நடிப்பதில்லை. அக்கதையில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்த்தே ஒப்புக்கொள்கிறேன். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. இதற்கு முன் ஒரு படத்தில் நடிக்க...
கடந்த 2012ம் ஒலிம்பிக் போட்டியில் குத்து சண்டையில் வெண்கல பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது தங்க பதக்கம் வென்ற மேரி கோம் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவானது. இதில் பிரியங்கா சோப்ரா நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிபெற்றதையடுத்து பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி அதிகரித்து வருகிறது.  அடுத்து கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது....
தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ஆளும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளராக அதிபர் டில்மா ரூசோப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய உரிமை கட்சி சார்பில் ஏசியோ நெவெஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்பில் மரினா சில்வா ஆகியோர் போட்டியிட்டனர். முன்னதாக சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக எட்யூர்போ கம்போஸ் போட்டியிட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த விமான விபத்தில் அவர்...
hare சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் கூறிய கருத்து ஒன்று திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முன் எனக்கு குழந்தை வேண்டும் என்று அவர் கூறியதாக பலர் கூற தற்போது அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் இது குறித்து கேட்ட போது உடனே ‘ நான் அப்படி தான் சொல்லவே இல்லங்க, நீங்க வேற’ என்று பதறி கொண்டு...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாததால் பேரழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய் என்பதால் பல நாடுகள் லைபீரியா, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான...