வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள வெராக்ருஷ் மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். தொடக்கத்தில் இங்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5.4 ரிக்டர் என உறுதி செய்யப்பட்டது. வெராக்ருஷ் மாகாணத்தில் சயுலாடி அலீமன் என்ற இடத்தில் இருந்து...
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு உருவாக்கியுள்ளனர். அவர்களின் ஆதிக்கத்தை தடுத்து அழிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் கூட்டணியாக ஈடுபட்டுள்ளன. இவர்களின் நிலைகளின் மீது குண்டு வீசி அழித்து வருகின்றனர். அதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் கூட்டணி அமைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷாகி துல்லா...
சீனா விண்வெளி, போக்குவரத்து மற்றும் அணு ஆயுதம் உள்ளிட்ட பல துறைகளில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பல ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது டாங்பெங், 31 பி என்ற அதி சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இது 10 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை குறி பார்த்து தாக்க கூடியது. இதன்...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லைப் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷரப், ‘பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து கூறிய அவர், தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் அரசு...
செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கு கேடு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது. ஆஸ்திரேலியா நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், வயாகரா மாத்திரையில் ‘சில்டெனாபில்’ என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள என்னசம் கண்விழித்திரையில் இருந்து...
பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்!டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்கள் 01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது. 02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும்...
  திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர்...
  அமெரிக்காவைச் சேர்ந்த செல்சியா சாம்ஸ், உலகிலேயே மிகப் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண் தானே எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் தனது மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு அங்குலம் வீதம் மேலும் வளர்ச்சியடைவதாக கூறுகிறார். அவர் தற்போது 164 XXX அளவுடைய மார்பக கச்சையை அணிகின்றார். 34 வயதான செல்சியாவின் உயரம் 5 அடி 3 அங்குலமாகும். துகிலுரி நடனங்கள் போன்றவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான டொலர்களை சம்பாதித்து வருபவர் இவர். பிரிட்டனின் ஐ.ரி.வி....
“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்  போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம். மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.   கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில்...
முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அந்த பத்திரிகை வெளியிட்டு...