முஸ்லிம் அநாதை நிலையத்திற்குச் சென்ற பிக்குகள்: பதற்ற நிலை-அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thinappuyal News -0
கம்பஹா மாவட்டத்தில் மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் அநாதைகள் நிலையத்திற்கு இன்று பிக்குகள் திடீரென சென்றதால் அங்கு பதற்றம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் குர்பான் இற்கு மாடு பலியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, மல்வானை உலஹிடிவேல பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கோலை முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு சென்ற பிக்குகள், அநாதை நிலையத்தை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அங்கு பதற்றநிலை நிலவி வருவதாகவும் அப்பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து...
ஆயுதமேந்திய வன்முறைக்கட்சிகளுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாது- வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
Thinappuyal News -
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக்கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக்கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் – இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் வட மாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02.10.2014 அன்று) வியாழக்கிழமை வட மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அச்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கோரிக்கைக்குப்பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு விக்கி தெரிவித்தார்.
“கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது, ‘முதலமைச்சர் வேட்பாளராக நான்...
கிட்லர் ஆட்சி போன்று நடத்தி வந்த ஜெயலலிதா குஸ்பு கடுமையாய் சாடினார் அதற்காகவே கம்பி எண்னுகின்றார்
Thinappuyal News -
கிட்லர் ஆட்சி போன்று நடத்தி வந்த ஜெயலலிதா குஸ்பு கடுமையாய் சாடினார்
அதற்காகவே கம்பி எண்னுகின்றார் ஜெயலலிதா ஆட்சியில் ரத்த கண்ணீர் விடும் தாய்மார்கள்! குஷ்பு காட்டம்
பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் “தமிழில்…” – நேரடி காட்சி – வீடியோ
பெண் குறி (vagina) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மருத்துவ அலசல் அதுவும் “தமிழில்…”
தரப்பட்டுள்ளது அதன் நேரடி காட்சியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
கொக்கிளாயில் மீன்பிடி அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியவர்களை கைது செய்ய விசாரணை
Thinappuyal News -
முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கொக்கிளாய் கடலில் நேற்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இவர்களை கைது செய்யவற்காக சென்ற மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு கொக்கிளாய் பிரதேச மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் போது ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அதனை கட்டுப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து...
பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தை சுற்றிலும், தடுப்பு போடுங்கள். மௌன புன்னகை புரிந்த ஜெயலலிதா: கடுப்பான கர்நாடக முதல்வர்
Thinappuyal News -
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கூடுதல் டென்ஷன் ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை ஆலோசகர் கெம்பய்யா, மாநில டி.ஜி.பி., பச்சாவ், பெங்களூரு நகர பொலிஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உட்பட உயர் அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் ஆலோசனை நடத்தி சில உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவுகள்
* தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை...
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேசத்துக்கு கிடையாது: தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாகஅமைந்துள்ளது.
Thinappuyal News -
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய...
முள்ளிவாய்க்காலிலும், வன்னியின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற இறுதிப்போரில் மட்டும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலும் போயுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் 40000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில், படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும், மனத குலத்திற்கு எதிராக குற்றங்கள் சிலவும் போர்க்குற்றமாக அமையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர்க்குற்ற விசாரணையை சுயாதீனமாகவும், அனைத்துலக ரீதியாகவும்...
வன்னியில் இறுதி யுத்தத்தின் பொழுது : இந்திய ராணுவமும் போர்குற்றங்களை புரிந்தது! பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த இராணவ அதிகாரிகள்
Thinappuyal News -
வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது பல்வேறு இன அழிப்பு மற்றும் கொடுரமான சித்திரவதை செய்து பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த இராணவ அதிகாரிகள். இதில் இந்திய ராணுவமும் இவர்களுடன் சேர்த்து போர்குற்றங்களை புரிந்துள்ளது. இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த...
தமிழ், முஸ்லிம் சமூகம் தனித்து செயற்படுகின்றமையாலும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் எம் சமூகத்தை அடக்கப்பட்ட சமூகமாகவே கருதுகின்றனர்
Thinappuyal News -
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற சோபித தேரரின் கருத்தில் உண்மை இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர் என்று கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்...