கருணாநிதி நள்ளிரவு கைது காட்சி- ஜெயலலிதாவின் அன்றைய திருவிளையாடல்
சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்_ அமைச்சர் கருணாநிதி 2001_ம் ஆண்டு ஜுன் 30_ந்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறிய மாநகராட்சி எதிர்க்கட்சியினர் அது குறித்து விசாரணை நடத்தக்கோரி கவர்னர் பாத்திமா பீவி, முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து...
ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த...
,நியாமதீர்ப்பு கிடைத்துள்ள
செயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், ஆகிய நால்வரும் குற்றவாளிகளாக நிரூபித்துள்ளனர். இதனை காலமாக தமிழர்களை ஏமாற்றிய கன்னட மனுவாதி (பார்ப்பன) கூத்தாடியின் உண்மைமுகம் வெளுத்துள்ளது. 1,70,000 கோடி ஊழல் செய்துவிட்டு திராவிட வந்தேறி தெலுங்கர் ராசா, கனிமொழி வெளியே உல்லாசாமாக சுற்றுவதைப் போல நாளை செயாவும் சாமினில் வெளியே சுற்றலாம். ஆனால் மக்களுக்கு உண்மைகள் தெரிந்துள்ளது.
தீர்ப்பு விவரங்களும் தண்டனை முடிவும் :
௧. ௪(4) ஆண்டுகள் சிறைதண்டனை அனைவருக்கும்.
௨....
புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார்.
Thinappuyal News -
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.
“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு...
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ,...
எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது மக்களின் வாழ்க்கையோடு சம்பநதப்பட்ட குறிப்பிட்ட நிலைமையின் பருண்மையான பொருளை அறிந்து கொள்ள உதவும்.
ஐ.நா...
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள்
Thinappuyal News -
இந்த தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 10 கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்து வீரகாவியம் படைத்துள்ளனர்.
வீரச்சாவடைந்த கரும்புலி மாவீரர்கள் பெயர்கள்
1. லெப்.கேணல் மதியழகி
2. லெப்.கேணல் வினோதன்
3. மேஜர் ஆனந்தி
4. மேஜர் நிலாகரன்
5. கப்டன் கனிமதி
6. கப்டன் முத்துநகை
7. கப்டன் அறிவுத்தமிழ்
8. கப்டன் எழிலழகன்
9. கப்டன் அகிலன்
10. கப்டன் விமல்
வீர காவியமான கரும்புலிகளின் பாடல் காணொளிகள்
வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ...
டில்லியில் கொங்கிரஸ் கோலோச்சிய பொழுது அதன் அரவணைப்பில் இறுமாந்திருந்து, கொங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் மோடியின் அணைப்பிற்காகத் தவம்கிடந்த சம்பந்தருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் ஒருவாறாகத் தனது கடைக்கண்ணை மோடி காண்பித்து விட்டார்.
தவம் நிறைவேறிய மகிழ்ச்சியிலும், வரம் கிடைத்த குதூகலிப்பிலும் காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சம்பந்தர் அடிக்கும் கொட்டத்திற்கும், மகிந்தர் அழைத்தால்தான் பேச்சு இல்லாவிட்டால் நாங்களாக வலிந்து பேச்சுக்களுக்குப் போக மாட்டோம் என்று அவரது ‘பட்டத்து இளவரசர்’...
1905இல் நடந்த ஜப்பான் - ரஷ்ய யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜப்பான் 1910இல் கொரிய தீபகற்பத்தைத் தன் காலனி நாடாக்கிப் பல்வேறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. முப்பத்தாறாண்டுகள் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொரியா இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜப்பான் சரணடைந்த நாளான ஆகஸ்டு 15, 1945இல் விடுதலை பெற்றது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஐரோப்பாவைக் குறிப்பாக, ஜெர்மனியைக் கூறுபோட்ட வல்லரசுகளான அமெரிக்காவும் சோவியத்தும் கொரிய...
நிரந்தரத் தீர்வுக்கு முஸ்லிம்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – முஸ்லிம் இனம் பற்றி சம்பந்தன் பகல் கனவு காண்கிறார் மட்டுமல்லாது தமிழ் இனத்தை பேயனுமாக்கி பேப் —- மோன் ஆக்க பாக்கிறார்
Thinappuyal News -
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வொன்று எட்ட வேண்டுமாக இருந்தால், இயன்றளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை அரவணைத்து அந்த பாதையில் செல்ல வேண்டிய தேவை எமக்கு உண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் இரா.சம்பந்தனைப் பாராட்டும் நிகழ்வும் நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில்...