சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை வந்திருந்த போது ,அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சீனக் கடற்படையின் நீர் மூழ்கி ஆதரவு விநியோக போர் போர்க் கப்பல் ஒன்றும், அதிநவீன நீர் மூழ்கி கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. சீன ஜனாதிபதி கொழும்பு வர முன்னரே இந்த போர் கப்பல்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன ஜனாதிபதி கொழும்பை விட்டு புறப்பட்ட பின்னர்...
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் நீர்கொழும்பில் நேற்று ஆரம்பமாகவிருந்த    வெப் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு  ராஜபக்ச நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்சார் வெப் ஊடகவியலாளர் சங்கம் நீர்கொழும்பு ராணி பீச் ஹோட்டலில் நடாத்தவிருந்த செயலமர்வே இவ்வாறு மிரட்டல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நேற்று காலை  ஹோட்டல் நிர்வாகத்திற்க்கு குறிப்பிட்ட செயலமர்வில் சனல்4 ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளப்போவதாகவும், அதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தொலைபேசி  அழைப்பு வந்ததாகவும்,இதன் காரணமாக அச்சமடைந்த அவர்கள் செயலமர்விற்க்கு அனுமதிவழங்க மறுத்துத்தாகவும்...
நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுவார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான சையது அக்பரூதின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி ஷேக் ஹசீனா, மகிந்த ராஜபக்சே, சுஷில் கொய்ராலா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். எனினும்...
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் வழங்கியதுடன், 40 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு, 40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. இறுதிப்போரில்...
இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்டுள்ள தமிழ் வாலிபர்கள் பௌத்த விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவினைச் சேர்ந்த தமிழ் வாலிபர்கள் சிலர் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை முடித்து அண்மையில் வெளியேறியிருந்தனர். இவர்களுக்கு சிங்கள மக்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சியின் ஒரு கட்டமாக இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பில் நாடாளுமன்றத் தொகுதி, அருங்காட்சியகம், இராணுவ மருத்துவமனை, துறைமுகம் என்பவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் சிங்கள அதிகாரிகள் தமிழ் இராணுவத்தினரை கங்காராமை...
ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது” என சுப்பிரமணியன் சுவாமி வர்ணித்துள்ளார். அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தனது வேலை என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி என்பது நன்றாகவே தெரியும் இதன் அடிப்படையிலேயே 1996ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கை...
எல்லாம் முடிந்தது.. ஓவர் 22.94% 3,608 Votes தண்டனை ரத்தானால் மீண்டும் அடுத்த ரவுண்டு வருவார் 14.99% 2,358 Votes ஜாமீனில் வெளியே வந்துவிட்டாலே போதும், கலக்குவார் 49.96% 7,857 Votes இனி மீண்டும் முதல்வராகவே முடியாது 12.11% 1,905 Votes மொத்த ஓட்டுக்கள்: 15,728  
  அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இவரிடம் படித்த 14 வயது மாணவன் ஒருவனுடன் ஆசிரியைக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் மாணவனுடன் உறவும் வைத்துக் கொண்டார். அடிக்கடி உறவு கொண்டதால் கர்ப்பமானார். பல மாதங்கள் இந்த உறவு நீடித்ததாம். இந்த...
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: யாழில் மூவர் முதலிடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூன்று பேர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192...
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: யாழில் மூவர் முதலிடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூன்று பேர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192...