மஹிந்தவிற்கு எதிராக நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி ஆர்ப்பாட்டங்களிற்கு ஏற்பாடு
Thinappuyal -0
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள...
07 அம்சக் கோரிக்கைகளுடன் வைத்திய கலாநிதி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்
Thinappuyal -
இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது.
இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமால் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல் ஐக்கிய நாடுகள் சபையே எங்களை நிம்மதியாக வாழ...
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கை ஓங்கி வரும் நிலையில் குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள்.இந்த தீவிரவாதிகள் சிரியாவின் வடக்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடத்தி, முன்னேறி வருகிறார்கள். அவர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை கைப்பற்றி உள்ளனர்.
அடுத்த கட்டமாக அவர்கள் எல்லை நகரமான கொபானி...
சிறுவர்களின் வாழ்வை உயர்த்த எவ்வித போராட்டங்களையும் எதிர்கொள்ள தயார் என இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மஹேல ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.யுனிசெப் நிறுவனத்தினால் இலங்கை சிறுவர்களது உரிமை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஜெயவர்த்தனே உரையாற்றினார்.
சிறுவர்களின் நலன் குறித்து அவர் கூறுகையில், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கில் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டன. அதில் சிறுவர்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.
யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கு பிரதேசங்களுக்கு...
நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல் அணியில் வருகை தந்து 2004ல் ஓய்வு பெற்றார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் அசத்தும் கெயின்ஸ் அணியை விட்டு ஓய்வு பெறும் போது நட்சத்திர வீரராக விடைகொடுத்தார்.
உலகத்தின் சிறந்த சகலதுறை வீரர்...
டோக்கியோ : பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் அனா இவானோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியுடன் (டென்மார்க்) நேற்று மோதிய இவானோவிச் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் வோஸ்னியாக்கி கடும் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.ஒரு மணி, 39 நிமிடம் நடந்த இப்போட்டியில்...
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர். லாகூரின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9...
உலகில் மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களின் ஆற்றலை இனங்கண்டு, 'யங் லீடர் ஆப் டுமாரோ' (நாளைய இளம் தலைவர்) என்ற பட்டியலில் அவர்களின் பெயர்களை பிரபல அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' வெளியிட்டு வருகின்றது.
இவ்வாண்டு வெளியிடப்பட்ட இப்பட்டியலில் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், 'ஆர்கிடெக்ட்' (கட்டுமானத்துறை) பட்டம் பெற்றுள்ள இந்திய இளைஞரான அலோக் ஷெட்டியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மழை, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடிசைப் பகுதி மக்கள் பயனடையத்தக்க வகையில்...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் இந்த கடிதங்களை சமீபத்தில்...
தலிபான்களின் தாயகமாக விளங்கிவந்த ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் பாதுகாப்புடன் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனி முன்னிலையில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா அப்துல்லா மறுத்ததால், தேர்தல்...