சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ரஷ்யாவை விட அமெரிக்க மின் உலைகளே உலகில் அதிக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அடுத்த வாரம் ஐ.நா.வின் பருவநிலை மாநாடு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், எலிசபெத் அவுட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, 2012-ஆம் ஆண்டு அமெரிக்க மின் உலைகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக கார்பனை உமிழ்ந்துள்ளது. அது மற்ற எந்த நாடுகளிலும்...
மேக் அப் போட்டு சோர்ந்துபோனார் பார்வதி.‘பூ, ‘மரியான், ‘சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. அவர் கூறியது:நான் நடிக்கும் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் அதிக இடைவெளி இருப்பது ஏன் என்கிறார்கள். அதற்கு காரணம் மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்பதுதான். வரும் படங்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பதில்லை. ஏற்கும் வேடங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் என் எண்ணப்படி வாழ்வதுதான் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு முறை மேக்...
திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டிருக்கிறார் அனுஷ்கா.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. ரஜினி ஜோடியாக ‘லிங்கா, அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடிப்பதுடன் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ‘பாஹுபாலி‘, குணசேகர் இயக்கத்தில் ‘ருத்ரம்மாதேவி‘ படங்களில் நடிக்கிறார். இதில் ‘ருத்ரம்மாதேவி‘ ஷூட்டிங் முடிந்தது. ‘லிங்கா‘ ஷூட்டிங் இந்த மாதம் முடிகிறது. இப்படங்களையடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.
சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்த ஒரு இயக்குனர் ஹீரோயினுக்கு...
சென்னை: மருத்துவ கல்லூரி திகில் கதையாக உருவாகிறது ‘நீதான் ராஜா'. இது பற்றி இயக்குனரும், ஹீரோவுமான நிரஞ்சன் கூறியது:தங்கை மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் அவளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறான். மருத்துவ கல்லூரியில் தங்கையை சேர்த்து அழகுபார்க்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் கல்லூரியில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவத்தால் தங்கை பாதிக்கப்படுகிறாள். இதையறிந்து கோபம் அடைந்த அண்ணன் தங்கையை மீட்க எப்படி போராடுகிறான் என்பதை திடுக்கிடும் சம்பவங்களுடன் கதை கூறுகிறது.‘சூறையாடல், ‘கேரள...
ஒரே நேரத்தில் மூன்று மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார், தன்ஷிகா. இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழில் நல்ல வாய்ப்புகள் இப்போது கிடைத்துள்ளது. ‘விழித்திரு’ ஷூட்டிங் முடிந்தது. இதில் குப்பத்துப் பெண் வேடம். ‘திறந்திடு சீசே’ சஸ்பென்ஸ் த்ரில்லர். நான், நாராயணன், புரொடியூசர் ஸ்டாலின் என 3 பேர் சம்பந்தப்பட்ட படம். ஒரு ‘பப்’பில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. ‘காத்தாடி’ படத்தின் ஆக்ஷன் ஹீரோயின். அடுத்து, சமுத்திரக்கனி தமிழ், தெலுங்கு,...
மும்பை: பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன்.கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் இந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த...
ஒருமுறை உறவு கொண்டாலே குழந்தை பிறக்கும் என்பதற்கு உங்கள் வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லை-டாக்டர் பேகம் ரஸியா
Thinappuyal News -
பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (1)
கேள்வி - 01 : என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா?
பதில் : மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமன் வாங்கி அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக்கொண்டு, காலையில் குளித்துவிடவும். இதை வாரம்...
கடந்த போராட்ட வரலாற்றில் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய மக்களும், ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களும் சுதந்திரமாக இறந்தவர்களை நினைவு கூற முடிகின்றது-பா.அரியநேத்திரன்
Thinappuyal News -
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு படுகொலை இடம்பெற்று இன்றுடன் 24 வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் நினைவாக நிறுவப்பட்ட தூபியில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பிரதேச மக்களும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எனினும், அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் தடை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“இந்த இடத்தில் எவருக்கும் அஞ்சலி செலுத்த முடியாது, இதற்கான உத்தரவினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே அவ்விடத்தினை விட்டு உடனடியாக அப்புறப்படுமாறு பொலிசார் கூறியுள்ளனர்.
இதன்போது, அங்கு நின்ற த.தே.கூட்டமைப்பின் உறுப்பனர்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் சிறு...
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
Thinappuyal News -
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
31 வயதாகும் பத்மினி பிரகாஷ் என்ற இந்தத் திருநங்கை கடந்த ஒரு மாதமாக இந்தத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.
தமிழ் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, திருநங்கைகள் திரையில் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே ரோஸ் என்ற திருநங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார்....
யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையுடன் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.
சுமார் 500 வீர வீராங்கனைகளைக் கொண்ட இந்த படையணியில் நூறு பெண்கள் அடங்குகின்றனர்.
இவர்கள் முறையே பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலைமையகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல...