சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே தொடாத உயரத்தை எட்டினார். 2011-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன்...
எகிப்து தலைநகர் கெய்ரோவில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் இருக்கும் அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடித்தது. இதில் மூவர் பலியானார்கள். அங்குள்ள காவல் சோதனைச்சாவடியை தகர்க்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீசார் கொல்லப்பட்டதுடன் சாலையில் நடந்து சென்ற ஒருவரும் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு அதிபராக இருந்த முகமது மோர்சி ஆட்சியை விலகிய நிலையில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்...
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. 49 சதவிகித வாக்குகளை அள்ளிய ஆளுங்கட்சி மிகப்பெரிய முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தங்கள் கூட்டணியில் உள்ள மூன்று சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஜான் கீ முடிவெடுத்துள்ளார். மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள ஜான் கீக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் இணையதளத்தில்...
ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா முன்னிலை பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனிக்கு சாதகமாக வாக்கு முடிவுகள் இருக்க அப்துல்லா இதனை ஏற்க மறுத்தார். போலி வாக்குகள் கலந்துள்ளதாகவும் அவற்றை நீக்கி வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தவேண்டும்...
நேபாள நாட்டின் முன்னாள் மன்னரும், மன்னர் வம்சத்தின் கடைசி அரசருமான ஞானேந்திர ஷாவுக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரது நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டது என்று அவரை கவனித்துவரும் டாக்டர் பரத் ரவத் தெரிவித்துள்ளார். மன்னரின் உடல்நிலை பற்றிய செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இன்று மருத்துவமனையின் முன்னால் கூடினர்....
பிரிட்டனை சேர்ந்த டாக்சி டிரைவரான ஆலன் ஹென்னிங்கை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்து அவரை தலை துண்டித்து கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் இம்மாதிரியான முடிவு ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், அவரது குடும்பத்தினரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது கணவரை விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி பார்பாரா தீவிரவாதிகளுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். கணவர் ஹென்னிங் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு உதவத்தான் தனது...
மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!
ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது. ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்!  தொகுதி ரீதியாக பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள் பரணகம தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  19,127 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி       -  18,930 மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  - 2, 545 ஜனநாயகக் கட்சி    -  556 தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  - 307 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 44,705 செல்லுபடியானவை    - 42,682 நிராகரிக்கப்பட்டவை  - 2,023 அப்புத்தளை தொகுதி ஐக்கிய...
ஐக்கிய நாடுகள் யுத்தக் குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்க அஞ்சப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரையும் சுட்டுக் கொலை செய்யுமாறு தாம் உத்தரவிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிக்கும் தரப்பினருக்கு எதிராக...
ஊவா மாகாண சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியொன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க. கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. இன்று நடைபெற்றுள்ள ஊவா மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் நாளைக்குள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் ஆளுங்கட்சியை விட அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்வு...