ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன்சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Thinappuyal News -0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது அவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஆதாரங்களுடன் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
- See...
சிங்கள புலனாய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்
Thinappuyal News -
உஷாந்த வின்ட் குமார, உப்பாளி ரட்ணசிங்க, மற்றும் சுரங்க விஜயக்கோன் ஆகிய மூன்று சிங்கள படையினர் இப்போது மலேசியாவுக்கு உளவு நடவடிக்கைக்கு வந்துள்ளஉளவாளிகள் இவர்களின் நோக்கம் மலேசியாவில் உள்ள எமது தமிழர்கள் மற்றும் எமது கட்டமைப்புக்களையும் உளவு பார்ப்பதும் மற்றும் மலேசியாவில் உள்ள சில தமிழ்ஆதரவாளர்களை மர்மமான முறையில் தீர்த்துக் கட்டுவதாகும்
இவர்கள் சரளமாக யாழ்பாணத்தமிழில் பேசக்கூடியவர்கள் கோத்தபாயவின் நேரடி வழி நடத்தளின் கீழ் உள்ளவர்கள் இவர்கள் வட கிழக்கில் வெள்ளை...
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை-எம்.கே.சிவாஜிலிங்கம்
Thinappuyal News -
150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை என்பதை வலியுறுத்தி வடமாகாணசபையில் என்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணையினை நிறைவேற்றுவதற்கு சாட்சிகளும் வேண்டும் என்றால், 150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக்...
செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி
Thinappuyal News -
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகியதுடன், செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற வாகனமே பண்டாரவளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தை எதிரே வந்த வாகனம் மோதியது என்றும்,...
காசாவினால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட செல் தாக்குதலை தடுத்து நிறுத்திய ஏஞ்சல் கண் முன்பே கடவுளின் அற்புதம்
Thinappuyal News -
காசாவினால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட செல் தாக்குதலை தடுத்து நிறுத்திய ஏஞ்சல்
கண் முன்பே கடவுளின் அற்புதம்
TPN NEWS
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே- அமைச்சர் பஷீர்
Thinappuyal News -
'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே என அமைச்சர் பஷீர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14ஆவது வருட சிரார்த்ததின நிகழ்வு ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இங்கு 'அஷ்ரப் விரும்பிய தேசிய ஐக்கியம்'...
வடமாகாணசபை அமைச்சர்கள் அபிவிருத்தியில் மோசடி செய்வதாக எழுந்துள்ள புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை
Thinappuyal -
உத்தியோகபூர்வமற்ற, அரசாங்கத்திற்கு சார்பான, இயக்கக்கட்சிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் போன்றன இம் அமைச்சர்களுக்கெதிராக போலியான பரப்புரைகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம்
அவர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடன் இணைந்து ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும், அவரை பக்கபலமாக வைத்துக்கொண்டாலே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. அமைச்சர் டெனிஸ்வரன், அமைச்சர் குருகுலராஜா, அமைச்சர்.ப.சத்தியலிங்கம், அமைச்சர்.ஐங்கரநேசன் இவர்கள் நால்வரும் சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன்...
13 வது திருத்த சட்டத்தை காட்டியே காலாகாலமாய் ஏமாற்றிவரும் இந்தியா வேதாளம் சம்பந்தனையும் மகிந்தவையும் முருங்கைமரம் ஏறச்சொல்கிறது
Thinappuyal News -
13வது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் புதுடில்லியில் நேற்று கருத்து வெளியிடுகையில், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது.
எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் 13வது அரசியலமைப்பு திருத்தம்...
அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை- கோட்டாபய ராஜபக்ஷ
Thinappuyal News -
"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒத்துழைக்கின்றார் இல்லை.
இதனால் வடக்கில் உள்ள சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்." - இப்படிக் குற்றம் சுமத்துக்கின்றார் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ. கொழும்பில் ஐ.நா. நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். மத்திய அரசுக்கும் மாநகர சபைகளுக்கும் இடையிலான சில...
ஊவாமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசாரப்பணிகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக கால அவகாசத்தை வழங்குவதற்காகவே 48 மணிநேரத்திற்கு முன்னதாக அனைத்து பிரசாரப் பணிகளும் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரசார பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் அலங்காரங்கள் அனைத்தையும் 17ஆம் திகதி நள்ளிரவுக்குப்...