கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு 'அரசியல் விலங்கு' அல்ல. இவர் ஒரு 'இராணுவ விலங்கு' ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணு வக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு ளுசi டுயமெய புரயசனயைn இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும், பத்தி எழுத்தாளருமான ஏiஉவழச ஐஎயn எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைய முடிந்தது. கோத்தபாய இராணுவத்திலிருந்து விலகிய பின்னர், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளாக,...
தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இவர்களை இராணுவம் பலத்த சித்திரவதைகளின் பின்னர் அடித்தும் சுட்டு கொலை செய்ததுஇதில புலித்தேவனின் உடலில் தீயால் சூடுவைக்க பட்ட தடயங்கள் காணபடுகின்றன. தொப்பலங்கள் போட பட்ட நிலையில் காயங்கள் காணப்படுகின்றன. நிகங்கள் பிடுக்க பட்டு உடல் எல்லாம் கத்தியால் கீறி கிழிக்க...
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன் இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும் ஒருவரும் பார்க்கலையே;;;;;;;;;;;;;;     TPN NEWS
ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள். ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம். இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை...
‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான்...
 பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் சிறப்பு பேட்டி விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன்.   இவர் டென்மார்க்கில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் இணையதளம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.  நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன.. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது.  நீங்கள் பிரபாகரனின் சொந்த...
  கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்தார். கிரிக்கெட் உலகில் காலடி பதித்த முரளிதரன் தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு...
  வவுனியா, ஓமந்தை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பிரதேச சபையால் கோரப்பட்ட காணி, வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் அதனை பிரதேச சபைக்கு வழங்கமுடியாது என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்துக்கான காணியை வவுனியா பிரதேச செயலாளர் இன்னமும் வழங்கவில்லை என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர்...
  “முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார். பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,“பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய...
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தமையும் அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட குழப்பமான அறிக்கைகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார் சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே வருமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைக்கு திரும்பி வந்து பல்வேறு ஊடகங்களுக்கு கொடுத்துள்ள பேட்டிகளும், அறிக்கைகளும் தமிழ் மக்களை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனை...