சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 – தமிழீழம் |
Thinappuyal News -0
எங்கள் ஈழம் இது தமிழீழம்
சென்னையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி!சனி, செப்டம்பர் 13, 2014 - தமிழீழம் | ஆர்த்தி , சென்னை
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மாபெரும் தமிழர் பேரணி!
நாள்: செப்டம்பர் 24
பேரணி தொடங்கும் இடம்:
இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை
நேரம்: மாலை சரியாக 3 மணி
பேரணி நிறைவடையும் இடம்:
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில்,
எழும்பூர், சென்னை.
மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்
1....
பிரசவத்தை எளிதாக்குவது எப்படி?கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்துப் பயிற்சிகள் மாறலாம்
Thinappuyal News -
இங்கு சொல்லப்பட்ட பயிற்சிகள் யாவும் பொதுவானவை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல்நிலை மற்றும் கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்துப் பயிற்சிகள் மாறலாம். எனவே மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவரின் பரிந்துரைக்குப் பின்னரே இதை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு, திடீரென வாந்தி, தலைசுற்றல், மூச்சிரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கர்ப்பமான நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து உடற்பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.
வாரத்தில் ஐந்து நாட்கள்...
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு கருணா குழுவால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இந்த முரண்பாடு காரணமாக நேற்று குறித்த அந்த இடத்தை பார்வையிட்டு, அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மனிதப் புதைகுழியில்...
இன்னும் ஏன் உறக்கம்? – அளுத்கமை கலவரம் அடுத்த கட்டம்
TPN NEWS
சென்னையில் கடல் வழியாக ஊடுருவி மும்பை பாணியில் தாக்குதல் நடத்துவதற்கான வழிகளையும் அருண் வீடியோ காட்சிகளாக எடுத்து இ மெயில் சேர்த்து வைத்துள்ளாள்
Thinappuyal News -
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச்சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி, விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி சென்னையின் முக்கிய இடங்களை படம்பிடித்து அவர், பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜன்(28) சென்னை சாலிகிராமத்தில் புதன் கிழமை இரவில் கைது செய்யப்பட்டார். அருண் செல்வராஜின்...
கண்டி தலதா மாளிகையில் மரண தண்டனை கைதிகளுக்கு தலதா மாளிகையில் வழிபாடு செய்ய சந்தர்ப்பம்
Thinappuyal News -
மரண தண்டனை கைதிகளுக்கு பௌத்த மக்களின் புனித தளமாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையில் வழிபாடுசெய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது
நாளை இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் கைதிகள் பங்கேற்க உள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜிதீரவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் நாளை தலதா மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நூறு...
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Thinappuyal News -
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் ஆயேஸா ஆப்தீன் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார்.
அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த...
2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது
Thinappuyal News -
2015 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2015 நவம்பர் 7 ஆம் திகதி நாட்டின் வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நிதி அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிப்பார். இம்முறை வரவு - செலவுத் திட்டம் மனித வளத்தை மேம்பாடடையச் செய்வதை அடிப்படையாகக்...
இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர்
Thinappuyal News -
இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான அருண் செல்வராஜன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை...
மக்கள் கூட்டம் குறைவால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி
பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராஜபக்ஷவினரின் குடும்ப...