விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது. தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல்...
  விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருப்பவர் பொட்டுஅம்மான். இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த போரில் இவர் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கும் தகவலை சிங்கள உளவுத்துறை சுமார் 2 மாதத்துக்கு பிறகு கண்டுபிடித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பை இடைமறித்து கேட்டபோது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக சிங்கள உளவுத்துறை கூறி...
திரையுலகில் இளம் நடிகர்கள் பலருக்கு அஜித் தான் ரோல் மாடல். அதேபோல் தன்னை கவர்ந்த திறமையான நடிகர்களை நேரிலே சென்று பாராட்டுவார். சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்து இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும்சிகரம் தொடு படத்தின் ட்ரைலரை பார்த்துள்ளார் அஜித். இதில் இவரின் போலிஸ் கெட்டப் அஜித்தை வெகுவாக கவர்ந்து தன்னை அழைத்து பாராட்டியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  
ரஜினி என்றாலே எளிமை என்று தான் பெயர். தன் ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வந்தால், நிதானமாக அவரிடம் ஒரு நிமிடம் நின்று பேசிவிட்டு தான் செல்வார். இந்நிலையில் நேற்று லிங்கா படத்தின் ஷுட்டிங் ஷிமோகாவில் நடந்தது. இதை அறிந்த ரசிகர்கள் பலர் ரஜினியை காண ஆயிரக்கணக்கில் வந்து கொண்டே இருந்தனர். ஆனால் சண்டைக்காட்சியில் நடித்து முடித்ததில் இடது கையில் அவருக்கு அடிப்பட்டு இருந்ததால் முதலில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. பின் பெண்கள், குழந்தைகள்...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதாக தப்பி வந்த சிறுமி ஒருவர் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி (Yazidi)இன பெண்களிடம் அதிகளவில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி யாஸிதி இன பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவர்களை தனி ஒரு அறையில் அடைத்து வைத்து தினந்தினம் துன்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்களின் பிடியில்...
தென்னிந்திய சினிமாவில் அனைத்து ஹீரோக்களின் ஃபேவரட் தற்போது நயன்தாரா தான். இரண்டு வருடம் சினிமாவிற்கு இடைவேளி, காதல் தோல்வி என எந்த கருத்தையும் மனதில் ஏற்றி கொள்ளாமல் தொடர்ந்து நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் அவர்களின் மகன் ஸ்ரீநிவாஸ். இவர் நடித்த முதல் படமான அல்லுடுசீனு படத்தில் சமந்தாவை கதாநாயகியாக்கினார் சுரேஷ். தற்போது...
  சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பாடலகள் மற்றும் ஒர் சில காட்சிகள் மட்டுமே மீத இருக்கிறது.இந்நிலையில் இன்னும் 2 வாரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏன் என்று விசாரித்தால் ஷங்கர் தான் இயக்கிய ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.ரஜினிக்கும், ஷங்கரின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதால் சம்மதம் தெரிவிக்க, படப்பிடிப்புக்கு சில...
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான்என்று அழைக்கப்படும்சண்முகலிங்கம் சிவசங்கர்  கொங்கொங் நாட்டில் வைத்து கைது செய்யப் பட்டதாக இரகசிய செய்திகள் வெளியாகியுள்ளது. இவரை பல மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், இவரது மனைவி பிள்ளை ஆகியோர் கனடாவில் இருப்பதாகவும் , இவர் கனடா செல்ல இருந்த தருணத்திலேயே கைது செய்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் பொட்டம்மான் அவர்களை இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிய வருகின்றது. இது தொடர்பில்...
பிரேசில் நாட்டில், உயிருள்ள பெண்களை போன்றே இருக்கும் ‘செக்ஸ்’ பொம்மையை வடிவமைத்துள்ளனர். ‘வாலென்டினா’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பொம்மையில், மனித தோலைப் போன்ற தோல் இருக்கும். பசுமை நிற கண்கள், உதடுகள், மார்பகங்கள் என பெண்களே பொறாமைப்படும் உடற்கட்டு கொண்டது, இந்த பொம்மை என்று வர்ணிக்கிறார்கள். இப்போது இந்த செக்ஸ் பொம்மைக்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ‘செக்சோனிகா’ என்ற ஆன்லைன் செக்ஸ் ஷாப், இந்த செக்ஸ் பொம்மையை ஏலத்தில் விற்க...
ஐநா மனித உரிமைச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்களை வழங்குவதற்கு சுவிசில் பிராந்திய ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,எம் இனத்தின் மீதான இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு பறைசாற்ற நீங்களே சாட்சிகள் ஆவீர்கள்! அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட, மேற்கொள்ளும் தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முயற்சி எடுத்துவருகிறது. இவ்விசாரணையை மேற்கொள்ள சிறப்புக் குழு...