திருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்தார் ஆர்த்தி அகர்வால்.தமிழில் ‘பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் டோலிவுட் நடிகர் தருணுக்கும் காதல் என்று கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த சிலவருடங்களுக்கு முன் மனம் உடைந்த ஆர்த்தி தனது வீட்டில் பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை...
போலீஸ் அதிகாரிகளை சந்திக்கிறார் டாப்ஸி.தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் சென்ற அசின், காஜல் அகர்வால், இலியானா போன்றவர்கள் வெற்றி படங்களை தந்தும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் சென்றார் ‘ஆடுகளம் டாப்ஸி. அவர் நடித்த ‘சஷ்மே பத்தூர்‘ படம் பேசப்பட்டது. இதையடுத்து ‘ரன்னிங் சாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‘பேபி, ‘ஹமாரா பஜாஜ் என மேலும் 2 படங்களில் ஒப்பந்தம் ஆகி...
வெளிநாட்டில் தோழிகளுடன் நீச்சல் உடையில் எமி ஜாக்ஸன் கும்மாளம் போட்டார்.‘மதராச பட்டினம் படத்தில் நடித்தவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன். பட வாய்ப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தது. கடந்த 4 வருடத்தில் மொத்தம் 4 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இதில் தமிழில் ‘தாண்டவம் மற்றும் தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் நடித்திருக்கிறார். தற்போது ‘ஐ படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அவர் தோழிகளுடன் ஊர் சுற்றுகிறார். சமீபத்தில்...
பரதம் ஆடியவர் ‘நனையாத மழையே படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதுபற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேந்திர பூபதி கூறியது:
காதல் தோல்வியால் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதலிப்பது சாவதற்கு அல்ல, சாகும் வரை இணைந்து வாழ்வதற்குத்தான் என்ற கருவை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அருண் பத்மநாபன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர். அதேபோல் பரதம் கற்றவர் வைதேகி. இப்படம் மூலம் ஹீரோயினாக நடிக்கிறார். அனுமோகன்,...
காது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் நுழைவதற்கு கிளாமர் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளம் நடிகை அபிநயா. சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவர். இவருக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது. ஆனால்...
நடிகை நந்தனா திருமணம் முடிந்ததையடுத்து நடிப்புக்கு முழுக்குபோடுகிறார். நடிகைகளின் திருமண சீசன் ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறது. சமீபத்தில்தான் நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் திருமணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதையடுத்து நடிகர் பஹத் பாசில்-நஸ்ரியா நாசிம் திருமணம் நடந்தது. இவர்களைத் தொடர்ந்து ‘கிருஷ்ணவேனி பஞ்சாலை, ‘உயிருக்கு உயிராக படங்களில் நடித்த நந்தனாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.
இவருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஹரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம்...
மகளுக்காக புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் அர்ஜூன்.ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்கு 90களில் சருக்கல் ஏற்பட்ட போது தானே களத்தில் குதித்தார். ‘சேவகன், ‘பிரதாப், ‘ஜெய் ஹிந்த் என தனது படங்களை தானே இயக்கி நடித்தார். இதில் அவருக்கு மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்தது. தற்போது ‘ஜெய்ஹிந்த் பார்ட் 2 இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவரது மகள் ஐஸ்வர்யா நடிகை ஆனார். விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை என்ற...
ரஜினியின் ‘முத்து, ஸ்ரீதேவியின் ‘இங்லிஷ் விங்லிஷ் படங்கள் ஜப்பானில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் படங்களின் வெளிநாட்டு சினிமா வர்த்தகத்தில் இப்போது ஜப்பானும் இடம்பிடித்திருக்கிறது. இதில் தமிழ் திரையுலகினர் கவனம் திரும்பி இருக்கிறது. இதை குறிவைத்து ‘ஜம்போ 3டி தமிழ்படம் ஜப்பானில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் ஹரி-ஹரிஸ் கூறியது:விரைவில் வரவிருக்கும் ‘ஆ திகில் படத்தின் ஒரு சில காட்சிகளை ஜப்பானில் படம் பிடிக்கச் சென்றபோது டோக்கிய திரைப்பட...
நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டின் காகத்தியா அரச பரம்பரையின் கதையாக இது உருவாகிறது. ரானா, பிரகாஷ் ராஜ் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். கடந்த 1 வருடமாக நடந்து வந்த இப்படத்தின்...
லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் லுடா என்ற விமான நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலும் சிறிய விமானங்கள் வந்து செல்லும்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அது வெடிகுண்டு ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே விமான நிலையத்தில் இருந்த 1600 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து ரோடுகளும்...