காது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் நுழைவதற்கு கிளாமர் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளம் நடிகை அபிநயா. சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவர். இவருக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது. ஆனால்...
நடிகை நந்தனா திருமணம் முடிந்ததையடுத்து நடிப்புக்கு முழுக்குபோடுகிறார். நடிகைகளின் திருமண சீசன் ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறது. சமீபத்தில்தான் நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் திருமணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதையடுத்து நடிகர் பஹத் பாசில்-நஸ்ரியா நாசிம் திருமணம் நடந்தது. இவர்களைத் தொடர்ந்து ‘கிருஷ்ணவேனி பஞ்சாலை, ‘உயிருக்கு உயிராக படங்களில் நடித்த நந்தனாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.   இவருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஹரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம்...
மகளுக்காக புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் அர்ஜூன்.ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்கு 90களில் சருக்கல் ஏற்பட்ட போது தானே களத்தில் குதித்தார். ‘சேவகன், ‘பிரதாப், ‘ஜெய் ஹிந்த் என தனது படங்களை தானே இயக்கி நடித்தார். இதில் அவருக்கு மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்தது. தற்போது ‘ஜெய்ஹிந்த் பார்ட் 2 இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவரது மகள் ஐஸ்வர்யா நடிகை ஆனார். விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை என்ற...
   ரஜினியின் ‘முத்து, ஸ்ரீதேவியின் ‘இங்லிஷ் விங்லிஷ் படங்கள் ஜப்பானில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் படங்களின் வெளிநாட்டு சினிமா வர்த்தகத்தில் இப்போது ஜப்பானும் இடம்பிடித்திருக்கிறது. இதில் தமிழ் திரையுலகினர் கவனம் திரும்பி இருக்கிறது. இதை குறிவைத்து ‘ஜம்போ 3டி தமிழ்படம் ஜப்பானில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் ஹரி-ஹரிஸ் கூறியது:விரைவில் வரவிருக்கும் ‘ஆ திகில் படத்தின் ஒரு சில காட்சிகளை ஜப்பானில் படம் பிடிக்கச் சென்றபோது டோக்கிய திரைப்பட...
நடிகை அனுஷ்கா ராணியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.டோலிவுட் பட இயக்குனர் குணசேகர் இயக்கும் படம் ‘ருத்ரம்மாதேவி. இது இவரது கனவு படமாக உருவாகி வருகிறது. ராணி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டின் காகத்தியா அரச பரம்பரையின் கதையாக இது உருவாகிறது. ரானா, பிரகாஷ் ராஜ் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். கடந்த 1 வருடமாக நடந்து வந்த இப்படத்தின்...
லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் லுடா என்ற விமான நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலும் சிறிய விமானங்கள் வந்து செல்லும். இந்த நிலையில் விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அது வெடிகுண்டு ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த 1600 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து ரோடுகளும்...
பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோச ஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் பிர தமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும் கூட திரு மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள். 2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி...
உக்ரைனின் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக வாழும் ரஷிய ஆதரவாளர்கள் தங்களுக்கு தன்னாட்சி உரிமை கோரி போராட்டம் நடத்தினார்கள். அது தீவிரமடைந்து உள்நாட்டு போர் ஆக மாறியது. அதில் 3000 பேர் பலியாகினர். கிழக்கு உக்ரனை சேர்ந்தவர்களுக்கு அண்டை நாடான ரஷியா ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. எனவே ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தன. அதைத்தொடர்ந்து தற்போது உக்ரைன் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்–இ–இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ‘பாத்’ கட்சி தலைவர் மதகுரு தாகிருல் காத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14–ந்திகதி முதல் இஸ்லாமாபாத் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் இறங்கியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 8 பேர்...
சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிரியாவின் ரக்கா நகரத்தில் செயல்பட்டுவரும் இந்த அல் கன்சா பிரிவு போராளிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் தலைமையகமாக செயல்பட்டுவருகின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது பெண்கள் வேடத்தில் பணி புரியும் ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று...