மோடி அரசினால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைப்பது என்பது பகற்கனவு-சம்பந்தன்’ மாவை’ சுமந்திரன்’ விக்னேஸ்வரன் கவணத்திற்கு
Thinappuyal News -0
பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோச ஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் பிர தமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ் மட்டும் இதைச் சொல்லவில்லை. படித்தவர்கள் என்று அறியப்பட்ட இளைஞர்களும் கூட திரு மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு இப்படிச் சொல்கிறார்கள்.
2002ல் குஜராத்தில் கொல்லப்பட்ட 2000 முஸ்லிம்கள் பற்றி...
உக்ரைனின் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக வாழும் ரஷிய ஆதரவாளர்கள் தங்களுக்கு தன்னாட்சி உரிமை கோரி போராட்டம் நடத்தினார்கள். அது தீவிரமடைந்து உள்நாட்டு போர் ஆக மாறியது. அதில் 3000 பேர் பலியாகினர்.
கிழக்கு உக்ரனை சேர்ந்தவர்களுக்கு அண்டை நாடான ரஷியா ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின.
எனவே ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்தன. அதைத்தொடர்ந்து தற்போது உக்ரைன் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...
பாக். தொடர் போராட்டத்தால் ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு: ரூ.50 லட்சம் அரசு சொத்துக்கள் சேதம்
Thinappuyal -
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக்–இ–இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ‘பாத்’ கட்சி தலைவர் மதகுரு தாகிருல் காத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த மாதம் (ஆகஸ்ட்) 14–ந்திகதி முதல் இஸ்லாமாபாத் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் இறங்கியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 8 பேர்...
சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிரியாவின் ரக்கா நகரத்தில் செயல்பட்டுவரும் இந்த அல் கன்சா பிரிவு போராளிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் தலைமையகமாக செயல்பட்டுவருகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது பெண்கள் வேடத்தில் பணி புரியும் ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று...
ஈராக்கில் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் உதவியுடன் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட நூரி அல் மாலிகி தன்னிச்சையாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டதுடன் பழங்குடி மற்றும் சன்னி சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்திருந்தார்.
இதனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் கலவரத்தில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியுள்ள போராளிகள் அங்கிருந்த அரசுத் துருப்புகளையும் சிதற...
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.
2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஜப்பானை வீழ்த்தி குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டம் வென்றார்
Thinappuyal -
அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து ஆடிய ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியை 6-3,6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்திய குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார்.
தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்....
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் தொடரின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
பயிற்சியாளர் பிளட்சரை ஓரங்கட்டும் வகையில் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதே நேரத்தில் பிளட்சர் தான் எங்களுக்கு ‘பாஸ்’ என்று டோனி தெரிவித்தார். அதோடு உலக கோப்பை வரை அவர்தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அவருக்கு கிரிக்கெட் வாரியம்...
சர்வதேச கால்பந்து சம்மேளன தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு பிளாட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இதை அவரே தெரிவித்தார்.
78 வயதான பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவராக தேர்வு பெற்றார். தற்போது 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.