ஈராக்கில் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் உதவியுடன் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட நூரி அல் மாலிகி தன்னிச்சையாக அதிகாரங்களை ஏற்றுக்கொண்டதுடன் பழங்குடி மற்றும் சன்னி சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்திருந்தார்.
இதனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் கலவரத்தில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியுள்ள போராளிகள் அங்கிருந்த அரசுத் துருப்புகளையும் சிதற...
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.
2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி செய்தியை வில்லியம்சும்-மிடில்டனும் சேர்ந்து வெளியிட்டனர். இச்செய்தி அறிந்ததும் ராணியும், பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்ததாக அரண்மனை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஜப்பானை வீழ்த்தி குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டம் வென்றார்
Thinappuyal -
அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து ஆடிய ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியை 6-3,6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்திய குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார்.
தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்....
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் தொடரின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
பயிற்சியாளர் பிளட்சரை ஓரங்கட்டும் வகையில் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதே நேரத்தில் பிளட்சர் தான் எங்களுக்கு ‘பாஸ்’ என்று டோனி தெரிவித்தார். அதோடு உலக கோப்பை வரை அவர்தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அவருக்கு கிரிக்கெட் வாரியம்...
சர்வதேச கால்பந்து சம்மேளன தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு பிளாட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இதை அவரே தெரிவித்தார்.
78 வயதான பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவராக தேர்வு பெற்றார். தற்போது 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
முன்னால் நீதி அரசரும் தற்போதய நீதி அமைச்சரும் இலங்கை அரசினால் அதிகாரமற்ற நிலையில் பல்லுப்புடுங்கிய பாம்புகளே
Thinappuyal News -
அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் இலங்கை இந்த நாட்டின் யாப்பு குறித்த எமது நிலைப்பாடுகளை மிக தெளிவான முடிவுகளோடு, ஒத்த தன்மையுள்ள எல்லா சக்திகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நிதுp அமைச்சருமான ரவூப் கக்கீம் தெரிவித்தார்.
இலங்கi தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்
இன்றைய அரசியல் சூழலில் ஆட்சியாளர்கள் தமது...
உலக நாடுகளை எச்சரிக்கவே நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரும் பின்லேடனின் மருமகனுமான அபு காய்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் தொடர்பாக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அபு காய்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை ஆஜராகி அவர் தெரிவித்ததாவது:
இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, என்னைச் சந்திக்க பின்லேடன் விரும்பினார்....
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது.
போலியான வாதங்களை முன்வைக்காது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாடாளுமன்றத்...