பிளவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தங்களின் பொருளாதார, கலாசார, சமூக. சமய விடயங்களைத் தாங்களே கையாளக்கூடியதான சுயாட்சி முறையில் கௌரவத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு-TNA தலைவர் இரா.சம்பந்தன்.
Thinappuyal News -0
சர்வதேச பிரசன்னத்துடன் அத்தகைய பேச்சுக்கள் ஆறு மாத்துக்குள் முடிக்கப்படவேண்டும். சர்வதேசம் அப்பேச்சுக்களில் பார்வையாளர் தரப்பாக பங்குபற்றுவது அவசியம்" - இவ்வாறு பேச்சுக்கு முன்நிபந்தனை விதித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது மாநில மாநாடு நேற்று வவுனியாவில் முடிவடைந்தது. அந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் வைத்து கட்சியின் தலைமைப் பொறுப்பை மாவை சோ.சேனாதிராஜாவிடம் ஒப்படைத்த இரா.சம்பந்தன், மாநாட்டின் இறுதியில் முடிவுரை...
தமிழ் மக்களையும், தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களையும், தம்பால் ஈர்த்தே தந்தை செல்வா அரசியல் நடத்தினார்-C.V விக்னேஸ்வரன்
Thinappuyal News -
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகரமாக இருந்து வருகின்றது.
இவ்வாறு...
ஜம்பது வருட அரசியல் நாயகன் மாவை சேனாதிராஜா மீண்டும் சர்வதேசத்தை நம்புகிறார் த.ம.தே.கூட்டமைப்பின் தலமைப் பதவி ஏற்றபின் அவரின் கன்னி உரை கவலை அளிக்கிறது
Thinappuyal News -
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 மே 25ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றதன்பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 டிசெம்பர் 18இல் இருந்து 64ஆண்டுகள் நிறைவில் 15ஆவது மாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி பெருநிலப்பரப்பில் நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல எம் தமிழ் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். தந்தை செல்வாவின் சுவடுகளிலிருந்து 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பொழுதும், வன்னிநிலப்பரப்பை ஆண்ட பரம்பரை ஆட்சியை நிலைநாட்ட...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளின்அனைத்துக் கட்சித்தலைவர்களினதும் படத்தொகுப்பு
Thinappuyal News -
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகச் செயலர் பாஸ்கரா, மற்றம் பல தலைவர்களும் பங்குகொண்டுள்ளனர். கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தீர்மானங்கள் வெளியிடப்பட்டு உறுப்பினர்களின்...
சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு கிளந்து எழூந்த சிறிதரன் காத்திருங்கள்…….
Thinappuyal News -
சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்
என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு
தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில்
கிளந்து எழூந்த சிறிதரன் MP
இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று (08)...
சிங்கள பேரினவாதத்திற்கு, மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடி வீரத்தின் விளை நிலமாகவும் விடுதலைக்கு இலட்சஇலட்சமாய் இலட்சியத்திற்கு உயிர் கொடுத்த வீரமண்
Thinappuyal News -
இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன். - இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் பேராளர் மாநாடு...
இலங்கை தமிழரசு கட்சியின் இளஞ்னர் பேரவை மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்றது 15 வது தேசிய மாநாட்டில்- அனந்தி எழிலன்
Thinappuyal News -
இலங்கை தமிழரசு கட்சியின் இளஞ்னர் பேரவை மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளாக
தோற்றம் பெற்றது 15 வது தேசிய மாநாட்டில்- அனந்தி எழிலன்
தமிழன் தமிழனாக அம்பலாந்துறையுர் அரியம் கவிதை நூல் வெளியீடு
மறத்தழிழன் என்று அழைக்கப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பின்
கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் வவுனியாவில்
நடைபெற்ற அணியின் 15 வது தேசிய மாநாட்டின் நிறைவில் இக் கவிதை நூல்
வெளியீட்டு வைக்கப்பட்டது இப்புத்தகத்தின் முதல் பிரதியை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொள்வதை
படத்தில் காணலாம்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் உரை
Thinappuyal News -
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் உரை
இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்
Thinappuyal News -
இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். ஜப்பானியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார். அதன்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் செயற்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதென்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் ஜப்பான் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர்...