புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
Thinappuyal News -0
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்கவெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,...
அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Thinappuyal News -
அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர், தற்போது கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கலாமென மனுஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடிவரவு...
புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல் -சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்
Thinappuyal News -
ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.
நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள...
நீதியரசர் விக்னேஸ் வரனின் வாழ்க்கை குறிப்பின்படி அரசியலில் களவு பொய் தெரியாதவர் ஏனைய அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில்;
Thinappuyal News -
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் திங்கட்கிழமை அறிவித்தார்.
நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதியரசர் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞர். மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும்...
இனப்பிரச்சினை சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பது இனிமேல் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையில்லை-வீ.ஆனந்தசங்கரி,
Thinappuyal News -
இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகளை சர்வதேச விசாரணை முன் நிறுத்தவேண்டும் என கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை, நான் முற்று முழுதாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த...
சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு உத்தரவு
Thinappuyal News -
சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரைக்குமே மலேசிய அரசு, காலக்கெடு விதித்திருக்கிறது.
அதன்பிறகு இவர்கள் வெளியேறாவிடின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர்-அனந்தி சசிதரன்
Thinappuyal News -
காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை:
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
2009ம் ஆண்டு யுத்தம்...
சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள்
Thinappuyal News -
சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள ஊடாக வெளியேறினர்
சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர்.
சீன தேசிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கும் அழகிகளே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு தயாராகவில்லை. பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தவில்லை. இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எதிர்மறையான செயற்பாட்டிலேயே இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது-திருமலைநவம்.
Thinappuyal News -
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான விஜயமும் அதனால் எதிர்ப்பார்க்கப்பட்ட பெறுமதிமிக்க எதிர்ப்பார்ப்புகளும் எந்தவளவுக்கு நிறைவு கொண்டிருக்கிறது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தற்பொழுதுமுன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கூட்டமைப்பினரின் அறிக்கைகளின் படியும் அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்திகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கின்ற போது இந்தியாவுக்கான தமது விஜயம் எதிர்ப்பார்த்ததை விட பாரிய வெற்றியைக் கண்டிருக்கிறது என அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வட கிழக்கு மக்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சியின் தலைவர்கள் பார்வையில்...
கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் 'வவுனியா பொடியன்' என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து...