ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்! இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிரா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பிவிட்டனர். எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,...
ஆக.28,2014. சமயச் சுத்திகரிப்பு என்ற பெயரில், ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே என்று குர்திஸ்தான் பகுதிக்கு அண்மையில் சென்று திரும்பிய சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னாஸ் ஜோசெப் யூனான் அவர்கள் கூறினார். அப்பகுதியில் ஐந்து முதுபெரும் தந்தையர் மேற்கொண்ட பயணத்தின் முடிவில், Ankawa, Erbil ஆகிய நகரங்களில் தாங்கள் கண்டது, முழுமையான மனித உரிமை மீறல்களே அன்றி வேறெதுவும் இல்லை என்று முதுபெரும் தந்தை யூனான்...
30.08.2014 இன்று வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் வவுனியா அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தவுடன் பதாதைகளை ஏந்தியவாறு காணாமற்போனோரினுடைய உறவினர்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், சகோதர மொழி இனத்தவர்கள் சகிதம் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் மகஜர் கையளிக்கவிடாது பொலிஸார் தடுத்துநிறுத்தியிருந்த அதேநேரம் இது தொடர்பில் பொலிஸார் கருத்துத்தெரிவிக்கையில்...
அன்று இலங்கையின் இறையாண்மையை சர்வதேசத்துக்கு காட்டித்கொடுத்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சிஹல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் அவரை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என சிஹல உறுமய தெரிவித்துள்ளது. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொஹேய் உடனான ரணிலின் சந்தி;ப்பும் இலங்கைக்கு எதிரானது என அந்தகட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எரிக் சொல்ஹெய்மும் ரணிலும்இ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை...
அனைத்துலக காணாமல் போனோர் தினம் இன்று (30.08.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், சகோதர இனத்தவர்கள் அதன் பிரதிநிதிகள் போன்றோர் காணாமற்போனோரை கண்டறியும் முகமாக அமைந்த நிகழ்வுகள் சுமார் 3.30மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிகழ்வில் சர்வதேச அமைப்புக்களிடம் எமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி தமிழ்மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அனைவரின் உரைகளும் இடம்பெற்றது. காணாமல்...
பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன் நீண்ட அர­சியல் வர­லாறு கொண்ட தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எவ்­வித ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களும் இருக்­க­வில்லை எனவும் சில இணை­யத்­த­ளங்கள் தம்மீது சேற்றை வாரி இறைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரி­வித்தார். அத்துடன்,  பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் தமி­ழக முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட அவ­தூ­றுக்கு மன்னிப்பு கேட்­கப்­பட்­ட­தா­கவும், ஜெய­ல­லிதா தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட செய்தி தவ­றா­னது...
  ”பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ” ஆங்கில தி இந்து வில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறுகிறது However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view that in the overcrowded, narrow environs...
சிரியாவில் காட்டுமிரான்டி தனமாக தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அன்நாட்டுபாதுகாப்பு படையினர்- அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே !?. உலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும்...
அனைத்துலக காணாமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி (30-08-2014) சனிக்கிழமை சர்வதேசரீதியாக நினைவு கூறப்படுகிற நிலையில் வவுனியாவில் பிரஜைகள் குழு மற்றும் காணாமற்போன உறவுகளைத்தேடும் குடும்பங்களின் இணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான சர்வதேச தின நிகழ்வில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு தமது உணர்வை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த அணி திரண்டு வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்...
55 வயதான மைக்கல் ஜோன்ஸ் எனும் பிரித்தானியா வேல்ஸ் ஐச் சேர்ந்தவர் கம்போடியாவில் வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு கைது செய்ப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை கம்போடியாவிலேயே இடம்பெற்றுள்ளது. இது பற்றிய குற்றசாட்டில் மைக்கல்; கம்போடியாவில் சிறுமிகளுடன் இருந்ததாகவும் மேலும் 11 வயது சிறுமி ஒருவரினை கைகளில் பிடித்துக்கொண்டு தெருக்களில் நடமாடுவதும் கண்காணிக்கபட்டுள்ளது. விசாரணைகளில் மைக்கல் குறித்த 11 வயது சிறுமியுடன் பல தடவைகள் விடுதியில் அறை எடுத்து...