கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்கத் தலையீட்டின் மூலம் ஈராக்கின் அதிபராக நியமிக்கப்பட்ட ஷியா பிரிவு நூரி அல் மாலிகி சன்னி சிறுபான்மையினரையும், குர்து பழங்குடியினரையும் தனிமைப்படுத்தி ஏராளமான அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டது தற்போது அங்கு பெரும் உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டங்களில் பெரும்பான்மை ஜிஹாதிப் போராளிகள் அடங்கிய இயக்கம் நாட்டின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியதுடன் இரண்டாவது பெரிய நகரமான மோசூலையும் கைப்பற்றியுள்ளது. ஈராக் அரசு...
சென்ற வருடம் வரை பாதுகாப்பு வசதிகளுக்குப் பெயர்பெற்ற நிறுவனமாக விளங்கிவந்த மலேசியா ஏர்லைன்ஸ் இந்த வருடம் இரண்டு மோசமான விபத்துகளைச் சந்தித்தது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குப் புறப்பட்ட இந்நிறுவனத்தின் விமானம் ஒன்று பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து முற்றிலுமாக மறைந்தது. இன்னமும் அந்த விமானத்திற்கு நேர்ந்த விபத்து கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த...
பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இது வரை 2200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் அங்கு சில மணி நேரங்கள் மற்றும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்தது. எனினும் இந்த போர் நிறுத்தத்தை நீண்ட...
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிப்பேன்: வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா எச்சரிக்கை
Thinappuyal -
ஆப்கானிஸ்தானின் தற்போதைய அதிபர் ஹமீது கர்சாயின் பதவிக்காலம் முடியும்நிலையில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் இறுதியில் நடைபெற்றது. இதன் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான அப்துல்லா அப்துல்லாவும், ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்று எண்ணிக்கையில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப் கனியும் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் போலி வாக்குகள் கலக்கப்பட்டதாக குறை கூறிய அப்துல்லா இந்த முடிவை...
அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நெவார்க்கிலிருந்து டென்வர் நோக்கி பறந்துகொண்டிருந்தது. அப்போது எகானமி வகுப்பில் பயணித்துக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் சாய்வாக அமர்ந்துகொள்ளத் தோதாகத் தனது இருக்கையை சாய்வு நிலைக்கு மாற்றியுள்ளார். ஆனால் அவருக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த ஆண் பயணி அதனை விரும்பவில்லை.
இதனால் தனக்கு வசதி குறைவாக இருக்கும் என்று கருதிய அவர் தனக்கு முன்னால் இருக்கும் சிறிய மேஜையில் தடை செய்யப்பட்டுள்ள...
எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான நகரான லக்சரில் இரு மினிபேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
நேற்று இரவு திருமண கோஷ்டியினர் இரு மினி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்த முயற்சித்துள்ளது. இதில் திடீரென இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி அருகிலிருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தன.
விபத்து நடந்த நேரத்தில் கும்மிருட்டு காணப்பட்டதால்...
நிதர்சன உண்மையை மக்கள் உணராத விடத்து இலக்கற்ற சுயஇலாப அரசியலை தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்-சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா
Thinappuyal News -
தமிழ் மக்கள் அனைவரும் தங்களை யார் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து
கொள்ளவேண்டும். என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சிறிரெலோ கட்சி விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அரசியலுக்கான இரட்டை வேடம் தமிழ் மக்களிற்கான நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அசௌகரியத்தையும் கால நீடிப்பையும் உருவாக்கியுள்ளது.
இறுதியுத்தம் முற்றுப்பெற்ற பின்னர் தமிழ் மக்கள்...
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து அப்பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு என்று பெயரிட்டு அரசு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவில் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து அந்த இயக்கத்தில் சேர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவிலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் உள்ள ஏழை இஸ்லாமிய இளைஞர்களை அவர்கள் மூளைச்சலவை செய்து சேர்த்துள்ளதாக தெரிகிறது. இதுவரை...
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கான் மற்றும் காத்ரியின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம் அருகில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பதவி விலகும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு ஒருபுறமிருக்க, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையும் பிரதமர் நவாசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ராணுவ தளபதி ரகீல் ஷெரீப்பை சந்தித்து...
13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும்- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
Thinappuyal News -
இந்தியப் பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது கூட்டமைப்பிடம் அவர் கூறியது என்ன?, பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கூறியது யாது என்பன பற்றித் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
ஏனெனில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது. அதேநேரம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆட்சி மோடியின் கைகளில் என்பதும் தெரிந்த விடயம்.
எனவே எங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற...