13வது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் சம்பந்தன் குழுவினர் இன்று டில்லி பயணம்! சனியன்று மோடியைச் சந்தித்து பேசுவர்!,
Thinappuyal News -0
இன்று வியாழக்கிழமை பிற்பகல் புதுடில்லி செல்லும் எமது குழு, அங்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி நின்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ் மற்றும் பா.ஜ.க. அரசின் உயர்மட்டத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
13வது அரசமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் உட்படப் பல...
பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாஜக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை...
தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Thinappuyal News -
இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்பு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்
வெளிநாட்டு பாதுகாப்புப் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். 2014ம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளே இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபெனே துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையகத்தினால் உருவாக்கப்பட்ட மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு செயலாளர் நாயகம் இலங்கைiயை கேட்டுக்கொள்கிறார்.
இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் ஐக்கிய நாடுகளின் முழுமையான கட்டமைப்புடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொள்கிறார்....
பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Thinappuyal News -
பொலிஸாரின் வீடுகளிலும் கை வைத்துள்ள கோத்தபாய - குடியிருப்புகளை இழக்கும் பொலிஸார்
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்கு வசித்து வரும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த குடியிருப்பு தொகுதி அமைந்துள்ள இடம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு தேவையென கூறி நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்.
பொலிஸாரின்...
தேர்தலில் விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்:
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு கணக்கெடுப்பை நடத்தாமலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் தமது பதவியில் நீடிக்க முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக முதல் கட்ட கணக்கெடுப்பின்போது...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Thinappuyal News -
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படம் மற்றும் அழிந்த நிலையில் மீனவர் அடையாள அட்டையும் எரிந்த துவாய் மற்றும் சேர்ட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட எலும்பு மனிதரின் கை எலும்பாக இருக்கலாம் எனவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியால் விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த எலும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம்...
மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.
பெண்களுக்கு வரும் பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? இது குறித்த சில தகவல்களை பார்ப்போம். பீரியட்ஸ் சமயத்தில் தங்கள் வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ...
ஜம்முவில் 8 இந்துக்களை உயிரோடு எரித்து கொன்று உள்ளனர் இச்செய்தியை எந்த டிவி சேனல்களிலும் ஒளிபரப்பவில்லை , ஊடகமும் மூடி மறைத்து விட்டது.
Thinappuyal News -
இன்று காலையிலே என் கண்களில் பட்ட அகோரம் இது , இந்த கோரம் வேறும் எங்கும் நடைபெறவில்லை நமது நாட்டிலே ஜம்முவில் 8 இந்துக்களை உயிரோடு எரித்து கொன்று உள்ளனர் இச்செய்தியை எந்த டிவி சேனல்களிலும் ஒளிபரப்பவில்லை , ஊடகமும் மூடி மறைத்து விட்டது. இதை பார்த்தும் நாம் விழித்து கொள்ளவில்லையென்றால் நாளை நாமும் இதுபோல் எரிந்து சாம்பலாக வேண்டியதுதான்.இங்கிருந்து அயல் நாட்டின் மக்களுக்கு இரக்கம் காட்டும் நல்ல...
முதலமைச்சர் விக்கிக்கும், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Thinappuyal News -
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கு எதிரான சகல அட்டூழியங்களின் தன்மையையும் ஆராய்ந்து இன அழிப்பு (இனப்படுகொலை) இடம்பெற்றிருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, வடகிழக்கு மாகாணசபைகளின் 33 உறுப்பினர்கள், பதவியிலிருந்து ஓய்வு பெறும் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை தெரிந்ததே.
அக்கடிதத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், பேரவை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் இருவரும் “சுயவிருப்பமின்மை, பூரண சம்மதமின்மை” காரணமாக...