போலியான முறையில் சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியங்கள் திரட்டப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையின் யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாணந்துறை மற்றும் மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்கள் மட்டும் கொழும்பிற்கு அழைத்து இரகசியமான முறையில் அண்மையில்...
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாக சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானதுதான் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பதற்காக ப.சிதம்பரம் வந்திருந்தார். அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம், தாம் கருணாநிதிக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். மேலும் இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இலங்கையில் இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதாகக் காட்டப்படும் சேனல் 4...
ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்,  இந்த பதவி தற்போது மிகவும் ஆபத்தான பதவியாக மாறியுள்ளது. 17வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு 18 வது திருத்தச்...
1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள். இதேபோல, 2002...
மார்பக ப்புற்று நோய்கனா  அறிகுறிகள் அதற்கான சிகிச்சைகள் மற்றும் அதனை  வருமுன் காப்பது எப்படி!!? சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய். நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறை ஒரு உயிரை இழக்கும் போதும், நம்மையும் அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து, பயத்தில் நாமும் கொஞ்சம் சாகவே...
இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.   கர்ப்பப்பை வாய் புற்றுநோயை...
திருகோணமலை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று நேற்று இராணுவத்தினரால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தினை அண்மித்த வெள்ளை மணல் பகுதியில் இருக்கும் கரிமலையூற்று எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. அப்பகுதி தற்போது முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் நிலையில், அக்கிராமத்தின் மார்பிள் பீச் கடற்கரையோரம் இருந்த பள்ளிவாசலே இவ்வாறு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1880ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1926ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு , 1947ம்...
   ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஆனால் இதுவரையும் வெளிவராத செய்திகளை கிழக்கின் புல்மோட்டையில் இருந்து பொத்துவில்; வரையுமான இராணுவ ரோந்துச் செய்திகளைப் பார்ப்போம். 24 மணிநேரமும்...
  ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் அக்கட்டுரையின் முழுவிபரமாவது, மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு...
காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச் சென்றுள்ளனர். வடக்கு கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுரையில் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமிழ்த்...