இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எல்எல்சி எனப்படும் லிபட்டி இன்டர்நெசனல் குரூப் என்ற பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கம் 760 000 அமெரிக்க டொலர்களை செலுத்த உடன்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கையை அமெரிக்காவுக்குள் பிரசித்தப்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் மத்திய வங்கியின் உதவி ஆளுநர் பி நந்தலால் வீரசிங்க கையொப்பமிட்டுள்ளார். லிபட்டி நிறுவனத்தின்...
இலங்கையில் இம்முறை நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 120 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார். இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்யும் இந்த பாதுகாப்பு மாநாடு 4 வது முறையாகவும் நாளை கொழும்பில் ஆரம்பமாக உள்ளது. இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
அண்மைய நாட்களாக உலாவி வந்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை. இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு இந்தியாவோ, தாய்லாந்தோ வீசா வழங்க மறுக்கவில்லை என்று அவர் உறுதிபடுத்தியிருக்கிறார். சில வாரங்களாக இந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. ஏனென்றால் இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இராணுவ நீதிமன்றம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி ஐ.நா மனித உரிமை குழு கேள்வி எழுப்பியுள்ளதுடன் இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்;டுள்ளது. ஓக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள குறிப்பிட்ட குழுவின் அறிக்கை இலங்கை பற்றிய பல கேள்விக்கணைகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இலங்கை குறித்து ஒக்டோபர் 7;ம் திகதி இந்த குழு விசாரணை செய்யவுள்ளது...
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித உருவில் ஒவியத்தை வரைந்து முடித்த வாளிபன்
  14.08.2006 அன்று வள்ளி புனம் செஞ்சோலை வளாகத்தில் இனவெறிச் சிங்கள அரசின் இரும்புப் பறவைகளின் குண்டுத்தாக்குதலில் எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாணவச் செல்வங்களின் 7ம் ஆண்டு நினைவாக.14.08.2013 வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம். தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′...
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. பிரதி தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாக இருக்கும். பல கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து பழையவற்றை மறந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க,...
  கற்பழிப்புக்கு மலேஷிய தண்டணை.... இந்தியாவில்.
  எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்   (Hitler guiding a lost child through the forest)        (Der Fuehrer squeezes the little boy tightly)  (the little girl looks like she's just seen Elvis!)    (the little girl welcomes a kiss...