இலங்கை தொடர்பான வீடியோ ஆவணத்தை தயாரித்து வெளியிட்ட கெலும் மெக்ரே குறிப்பிட்டுள்ளார்.
Thinappuyal News -0
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான வீடியோ ஆவணத்தை தயாரித்து வெளியிட்ட கெலும் மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட யுத்த சூனிய வலயம் உட்பட யுத்தம் தொடர்பான வீடியோக்களை மக்ரே தயாரித்துள்ளார்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், இலங்கை மீதான...
முள்ளிவாய்க்காலில் தழிழ் இனம் படாத அவமானமா ஜெயலலிதா அம்மையார் பட்டுடடா? வக்காளத்து வாங்கும் இந்திய திரையுலகம்
Thinappuyal News -
இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கைக்கு எதிரான கோஷங்களை திரையுலகத்தினர் எழுப்பினர்.
“தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இளைஞர்களிடம் கையளிக்கப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. கட்சியில் இளைஞர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத்துக்கான வளமான...
முஸ்லீம் நபா் வைத்துள்ள சைவ உணவகத்திற்கு பின்னால் அந்த முஸ்லீ்ம் நபரால் தங்குமிட விடுதி ஒன்று நடாத்தப்படுவதாகவும் அங்கேயும் இந்த விபச்சார நடவடிக்கைகளுக்கான அறை வாடகைக்கு விடப்படுவதாகவும் தெரியவருகின்றது.
Thinappuyal News -
கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வைத்தே இந்த விபச்சாரம் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.
இந்த விபச்சாரத்தில் ஈடுபடும் பெரும்பாலான சிறுமிகளுக்கு பாலியல் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இவா்களுடன் சேரும் இளைஞா்கள் மா்ம உறுப்புப் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு அழுகிய நிலையில் தனியார் வைத்தியசாலைகளை நாடி...
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் லண்டன் நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தில் பங்கேற்றார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக நியூசிலாந்தில் வலம் வந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணைய தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இதிலிருந்து திசை திருப்ப விராத்...
இலியானாவின் காதலன் நடிகர் ஆனார். நண்பன், கேடி படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நிபோனுடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். அடிக்கடி இருவரும் நட்சத்திர ஓட்டலுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். தற்போது ஹேப்பி என்டிங் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இப்படத்தின் ஷூட்டிங் லாஸ்...
தமிழில் நிலாப் பெண்ணே என்ற படம் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 18 வயதாக இருக்கும் போதே பாலிவுட் பட தயாரிப்பாளர் சாஜித் நடிவாலாவுடன் காதல் ஏற்பட்டு அவரை மணந்தார். மும்பையில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
திருமணம் ஆன மறுஆண்டே இந்த சம்பவம் நடந்ததால் இது தற்கொலையா? கொலையா? என சந்தேகத்தை...
தீபிகா படுகோன் நடித்த திரில்லர் படத்தை டிவியில் திரையிட தடை விதிக்கப்பட்டது.சைப் அலிகான், தீபிகா படுகோன், அனில்கபூர்,
ஜாகுலின் பெர்னான்டஸ் நடித்த படம் ‘ரேஸ் 2Õ. கடந்த ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பின்னர் பல முறை டிவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஆனால் தூர்தர்ஷனில் இப்படத்தை திரையிட தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு காரணம் படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருப்பதுதான்.
காட்சிகள் வெட்டப்பட்ட பிறகும் இப்படத்தை சேனலில் ஒளிபரப்ப...
இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது. இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே...
தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 367 பேருக்கு மேலாக பலியானார்கள். மேலும் 1881 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.இம்மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சோஹ்டாங் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தால் லாங்டவுஷன் நகரில், கட்டிங்களின் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற சீன அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது....