ஹக்கீம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முஸ்லிம்களை உசுப்பேற்றப்படுகின்றாரா? -ஜிகாத் பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள்
Thinappuyal News -0
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச் சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் ஹக்கீம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கூட்டி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் ஹக்கீம் கூட்டிய வெளிநாட்டு...
சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் 11வயது , 9 வயது சிறுமிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த 18ம் திகதி 7 கடற்படையினர் கைது...
இராணுவத்தால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது- பா.உறுப்பினர் சி.சிறீதரன்
Thinappuyal News -
800 ஏக்கர் நிலத்தை இராணுவம் அபகரிக்க முஸ்தீபு!- காணி அளவீடு மக்கள் எதிர்ப்பு!- கிளிநொச்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமிற்காக படையினர் உதவியுடன் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை இக்காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி...
விசேட அதிரடிப்படையின் கவசவாகனம் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்….
Thinappuyal -
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று திங்கள் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை மஞ்சள் கடவையில் வைத்து அதே வீதியால் வந்த விசேட அதிரடிப்படையின் (பவள்) கவசவாகனம் மோதியதில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த வாமதேவன் ரேகா (வயது 35) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தையடுத்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் இராணுவ கவசவாகனத்தை எடுக்கவிடாது வீதியை மறித்து பொலிசாருடன் முரண்பட்டமையால் சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் மக்களை...
கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.
Thinappuyal News -
கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.
கனடா டொரோண்டோ, ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு கறுப்பு ஜுலையின் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
அவர்கள் தமது உரையில், தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும், பாராளுமன்றத்தில் தமிழர்களின்...
விடுதலைப்புலிகளைக் காட்டிக்கொடுத்த மலேசியாவின் விமானங்கள் ஒன்றொன்றாக வீழ்த்தப்படும் – நாடுகடந்த தமிழீழ இயக்கம்
Thinappuyal -
கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், விமானிகள், ஆதரவாளர்கள், உளவுத்துறையினர் போன்றவர்களை மலேசிய அரசாங்கம் காட்டிக்கொடுத்து அவர்களை இலங்கையரசிடம் ஒப்படைப்பதன் காரணமாக, உலகத்தில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மலேசிய அரசின் மீது வான் தாக்குதல்களை மேற்கொள்வோமென அறிவித்துள்ளனர்.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் மலேசிய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிவிட்டு தற்பொழுது துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் மலேசியாவின் அமைந்துள்ள கிளேங்,...
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க போன்ற மேற்குலக நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்யும் ஓர் தலைவரிடம் ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்து, புலிப் பயங்கரவாதத்தை மீள உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த ஜனாதிபதியின் கரங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.
போர்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்
Thinappuyal News -
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
Thinappuyal News -
இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி
தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த போர்த்துக்கல் பிரதமர், தமது நாடு இலங்கையுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது பொருளாதாரத்தை மட்டும் இலக்காக கொள்ளாது, அரசியல் மற்றும் கலாசாரம்...
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
Thinappuyal News -
வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேற்படி கட்சியின் 34வது தேசிய மாநாடு நேற்றைய தினம் யாழ். இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் 14 எடுக்கப்பட்டிருந்தன.
அவற்றை அறிவிப்பதற்கும், மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குமான 2ம் நாள் அமர்வுகள்...