காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே. சொன்னதையே சொல்வது சில...
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட OnePlus One ஸ்மார்ட் கைப்பேசியின் தொடுதிரையில் கோளாறுகள் காணப்படுவதாக பயனர்கள் முறையீடு செய்துள்ளனர்.அதாவது தொடுதிரையின் கீழ்ப் பகுதியில் மஞ்சள் போன்ற இலேசான நிறம் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் இந்த ஸ்மார்ட் கைப்பேசியினை தயாரித்த நிறுவனம் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காத நிலையில், இதற்கான தீர்வு விரைவில் முன்வைக்கப்படும் என தொடர்ந்தும் பயனர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.  
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் தக்காளி சனம் ஷெட்டி. தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்காமல் இடத்தை காலி செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். அச்சு அசல் தமிழ் பொண்ணு மாதிரி அழகாக தமிழ் பேசுகிறார், கதம் கதம், விலாசம் என இரண்டு படங்களில் நடித்து வரும் சனம் மலையாளத்திலும் நடித்து வருகிறார் அவர் அளித்த சிறப்பு பேட்டி: * சினிமாவுக்கு வந்தது எப்படி? படிக்கும்போது...
 பிரிக்ஸ்' நாடுகளின் வளர்ச்சிக்காக, 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயரில், புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. 'சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக, இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்ற, 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக,...
காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களை மனித நேய அடிப்படையில் தற்காலிகமாக 6 மணி நேரம நிறித்தி வைப்பதாக அறிவித்த இஸ்ரேல் நாட்டின் விமானப்படை, அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நேரத்துக்கு முன்னதாக காஸாவின் கடற்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சில நாட்களுக்கு முன்னர், காஸாவின் துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்திய கடற்கரை பகுதியில் நேற்று சில சிறுவர்கள்...
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று மனித நேய அடிப்படையில் 6 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைவதை தவிர்க்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது....
பாகிஸ்தான் தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது. இவர் முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு நேட்டோ நட்பு நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்து வந்தன.இதையடுத்து கடந்த மாதம் முதல் அந்த பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள்,...
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும். இந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு...
இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. உலகின் முன்னணி தொழில்நுட்பமாகக் கருதப்படும் இந்த ரோபோக்கள் விளையாடும் கால்பந்து போட்டி கடந்த 1997ஆம் ஆண்டு...
  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக அங்கிருந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பலியானார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த பிணங்களை கழிவறையில் வைத்து அடைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து...