கிசுகிசு எழுத தனியாக இணைய தள பக்கம் தொடங்கினார் வித்யா பாலன். அவரை கண்டதும் ஹீரோயின்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். பாலிவுட்டில் நடிகைகளைப்பற்றி கிசுகிசு எழுதிய காலம் மலையேறும் சூழல் வந்திருக்கிறது. அதிரடியாக நடிகை ஒருவரே பாலிவுட் ஸ்டார்களை பற்றி கிசுகிசு எழுத முடிவு செய்திருக்கிறார். டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் வித்யாபாலன்தான் இந்த விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.
இதற்காக பாபி கே சாப் மாலும் ஹை என...
ஜெனிலியா கணவர் நடித்த படத்தில் இடம்பெறும் வசனத்துக்கு தடை விதித்தது சென்சார் போர்டு. சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவரது கணவர் பாலிவுட் ஹீரோ ரிதேஷ் தேஷ்முக். தற்போது ஜெனிலியா கர்ப்பமாக இருக்கிறார். கணவர் நடித்த ஏக் வில்லன் பட நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். இப்படம் சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் சில வசனம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஸ்டன்ட் காட்சியின்...
கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து கோஹ்லி-அனுஷ்கா சர்மா லண்டனில் இரவு விருந்து
Thinappuyal -
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் லண்டன் நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தில் பங்கேற்றார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக நியூசிலாந்தில் வலம் வந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணைய தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதிலிருந்து திசை திருப்ப விராத்...
நடிகை ஹன்சிகா ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுகிறார். ஹீரோயின்களில் வித்தியாசமானவர் ஹன்சிகா. நைட் பார்ட்டி, ஷாப்பிங் என்று சுற்றாமல் ஓய்வு நேரங்களில் வீட்டில் அமர்ந்து ஓவியம் வரைகிறார். அத்துடன் வருடாவருடம் தனது பிறந்த நாளின்போது ஆதரவற்ற குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கடவுள் படங்கள், காட்டு விலங்குகள் என பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது, நான் பார்ட்டியில் பங்கேற்பதில்லை....
பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ்க்கு எதிராக காசா மலைப் பகுதியில் தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது இஸ்ரேஸ் ராணுவம். 5வது நாளை எட்டியுள்ள இந்த தாக்குதலில் இதுவரை 127 பேர் இறந்துள்ளனர். நேற்று நடைபெற்ற விமான தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 127ஆக உயர்ந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அவர்கள் பதுங்கியுள்ள இடத்தை நோக்கி, இதுவரை 60 முக்கிய இடங்களில்...
அமெரிக்காவில் வசிப்பவர், இந்திய வம்சாவளிப்பெண் விஜி முரளி. இவர் அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தின் தலைமை தகவல் அலுவலர் மற்றும் தகவல், கல்வி தொழில்நுட்ப துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி புதிய பொறுப்பை ஏற்க உள்ள விஜி முரளி, ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து, 1975-ம் ஆண்டு உயிரியல்...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், பிரேசிலில் இன்று ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடக்கிறது. உலகமெங்கும் இது பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஈராக், சிரியா, நைஜீரியா, உக்ரைன் என பல இடங்களிலும் உள்நாட்டு சண்டைகள் நடந்து வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடக்கிறவேளையில், உலகமெங்கும் சண்டை நிறுத்தம் கடைப்பிடித்து அமைதி தவழ வேண்டும் என்று வாடிகன் விரும்புகிறது.
இது தொடர்பாக போப் ஆண்டவர் இரண்டாம்...
டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று கடைசி போட்டி ஹம்பன்தோடாவில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் 128 ரன்களும்,...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களின் கோல் முயற்சியை நெதர்லாந்து வீரர்கள் தவிடுபொடியாக்கினர். இறுதியல் கூடுதலாக தரப்பட்ட நிமிடங்களிலும் நெதர்லாந்து அணி 1 கோல் அடித்து 3வது...
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்றார் என்று அரசியல் வட்டாரங்களில் இன்று சூடு பிடித்து உள்ளது. வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார் என்று இச்செய்திகள் கூறுகின்றன.
சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் நாளை நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் இவருக்கு இன்னொரு பதவிக் காலத்தை...