ஸ்ரீகாந்த் நடித்து, தயாரித்திருக்கும் படம் நம்பியார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், ஸ்ரீகாந்திற்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. நெருங்கிய நட்பெல்லாம் இல்லை. ஆனால் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது. ஸ்ரீகாந்த் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார். அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார். எந்த தொழில் செய்தாலும், அதில் நிறைவாக, சிறப்பாக செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில்...
இந்திய சினிமாவின் மிஸ்டர்.ஹேண்ட்சம் என்றால் ஹிரித்திக் ரோஷன் தான். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. தற்போது தன் மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தார். இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தையெல்லாம் மறந்து படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்குவது இவர் தானாம்.  
சிம்பு, நயன்தாரா காதலித்த கதையும், பின் அவர்கள் இருவரும் பிரிந்த கதையும் நமக்கு தெரியும். இப்போது இவர்களின் காதல் கதை வைத்துதான் இது நம்ம ஆளு படத்தின் கதை நகர்கிறதாம். அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். இது நம்ம ஆளு படத்தின் டீஸரில் கூட உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப் பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை...
தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா. தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த...
  ஈழப்போரின் இறுதி கட்ட இனப்படுகொலை திட்டமிட்டு மகிந்த அரசினால் நடத்தப்பட்டது
தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது:- வடமாகாண ஆளுநராக ஜ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என கடுமையாகச் சாடியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன என்பதை இது...
போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக்கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு...
பௌத்த பிக்குகளை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கும் செயற் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆயிரம் பிக்குமார் கொழும்புக்கு வரவழைத்து இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியாக பிரபலமான சில பிக்குகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெருந் தொகை பணத்தை இலஞ்சமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 500 மில்லியன்...
இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவின் நான்கு விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­யவும், 15 நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு விசேட நிபு­ணர்கள் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு விசா­ரணை செயற்­பாட்டில் பங்­கெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை அர­சாங்கம் அனு­மதி வழங்கும் பட்­சத்தில் இலங்கை வர­வுள்ள நான்கு விசா­ர­ணை­யா­ளர்­களும்...
நடிகர் விஜய் பங்கேற்கும் விழாவில் தான் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் வைக்கும் தனிப்பட்ட பார்ட்டியில் செம்ம குஷியாகிவிடுவாராம். அந்த அளவிற்கு தன் நண்பர்களிடம் நன்றாக கலாட்டா செய்வாராம். சமீபத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்த விஜய், அவருக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் தான் அழைத்தாராம், அதில் முருகதாஸ், சூர்யாவும் கலந்துகொண்டுள்ளனர். சூர்யா கொஞ்சம் தாமதமாக வர, இதுவரை இவர் வருவது முருகதாஸ்க்கு தெரியாதாம், சூர்யா வந்த அடுத்த கனமே யாரிடமும்...