ஒரு வருடமாக ஒரே படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள், ஷங்கர், பாலா போன்ற இயக்குனர்களின் படங்கள் வருடக்கணக்கில் தயாராவது உண்டு. ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிடுவார்கள். திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட  பெரும்பாலான ஹீரோயின்கள் இப்படித்தான் இதுவரை நடித்து வருகின்றனர். ஆனால் தற்போது அனுஷ்கா இதிலிருந்து விதிவிலக்காகி இருக்கிறார். தமிழ், தெலுங்கில்...
அலியாபட்டை மணந்துகொள்ள ஏராளமானவர்கள் அவர் வீட்டு எதிரில் காத்திருக்கின்றனர். பாலிவுட் இளம் நடிகை அலியா பட். இவருக்கும் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கும் காதல் என்று பரவலாக பேசப்படுகிறது. இதை இருவரும் உறுதியும் செய்யவில்லை. ஆனால் அவ்வப்போது வருணை நான் லவ் பண்றேன் என்று தன்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடம் ஜோக் அடிக்கிறார் அலியாபட். இந்நிலையில் வருண் ஹீரோவாக நடிக்கும் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா என்ற இந்தி...
1 ஷூட்டிங்கிலிருந்து லீவு எடுக்க முயன்றதை தடுத்த ஹீரோ மீது கடுப்பானார் சமந்தா. டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆருடன் ஏற்கனவே 2 படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா தற்போது ரபஹாஸா என்ற படத்தில் அவருடன் நடித்து வருகிறார். சொந்த விஷயம் காரணமாக சமந்தா 3 நாள் விடுமுறை வேண்டும் என்று பட இயக்குனரிடம் கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட ஹீரோ ஜூனியர் என்டிஆர் கோபம் அடைந்தாராம்.இந்நிலையில்...
பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 5 லட்சம் கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட்ட மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை உண்டு பண்ணும். 1996 ஆம் ஆண்டில் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறான கழிவுப் பொருள் மோதியதால் சேதமுற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின்...
போலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது. ஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர் ஒரு விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த இரண்டு பேரும் உடல் கருகி இறந்தனர். மற்றொரு விமானம் விழுந்து சேதமடைந்தபோதும், அதில் இருந்த இரண்டு...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பேரேராவும், தில்ஷனும் களமிறங்கினர். போட்டி தொடங்கியதிலிருந்து பந்தை சந்திக்க சிரமப்பட்ட பெரைரா 17 பந்துகளில் 7 ரன்கள் குவித்தார். பின்னர்...
இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் 7வது ஓவரில் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த தவான் விக்கெட் கீப்பர் பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்....
தாய் அந்த பிள்ளைக்கு அடிப்பதை வீட்டில் வளர்த்த நாய்கள் தடுக்கின்றது! 6 அறிவு மனிதனுக்கு இல்லாத உணர்வு 5 அறிவு மிருகங்களுக்கு? என்ன ஆச்சரியம்
நாங்கள் இன்றைய ஐ.நா விசாரணையை குறைத்து மதிப்பிட முடியாது காரணம் இதன் தாக்கம் எதிர் காலத்தில் பாதுகாப்புச் சபையில் முக்கிய இடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன். ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் விசாரணைகளை வலுப்படுத்த நாம் இயன்றவரை உதவுவதுடன் அதனது வெற்றி ஒவ்வெருவரினதும் கடமை என வடமாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் டெனிஸ்வரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய...
இலங்கையில் ஜனநாயக நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என ராஜபக்ஷ நிர்வாகம் நாட்டு மக்கள் மற்றும் வெளியுலகத்திடம் கூறி வருகின்ற போதும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு இணையான அடாவடி நிர்வாகம் ஒன்றை நாட்டில் செயற்படுத்தி வருவதை தெளிவாக காண முடிவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக அந்த கட்சியின்...