அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் அஜீத் தான்: கே.எஸ். ரவிக்குமார்
அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுவதும் அடங்குவதும் வழக்கம்.
இந்நிலையில் பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது. கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துக்கணிப்பை...
ஷாருக்கானுடன் குத்தாட்டம் போட்ட டிடி! (வீடியே)
சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். சமீபத்தில் தான் இவர் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
தற்போது நடந்து முடிந்த ஒரு விருது விழாவில், தொகுப்பாளராக பங்கேற்ற இவர், சிறப்பு விருந்தினர் ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
மேலும் டிடியின் எதிர்பாராத இந்த ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது.
மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இது தொடர்பாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே அவர்களை லங்காவிவ்ஸ் தொடர்பு கொண்டுகேட்ட போது,1983யூலை மாதம்,கடந்த 31வருடங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்ளால் செய்த மிகவும் அபகீர்த்தியான செயற்பாடு தான் இந்த கறுப்பு ஜூலை.இதன் விளைவாக...
முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உறவுகளை காணாது ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களது செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இன்று காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு வருகை தந்துள்ள புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அத்துடன் மேலும் பலரை சாட்சியம் வழங்க செல்லக் கூடாது எனவும் அச்சுறுத்தியதாக வந்தவர்களில் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது. அதனைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த உத்தியோகத்தர் சிவில் உடையில் யாழ். நகரப் பகுதியில் நின்றிருந்த போதே இனந்தெரியாத 3பேர் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்துப் பொலிஸாரும் புலனாய்வாளரும் வைத்தியசாலையில் குவிந்தனர்.
அது தொடர்பில் விசாரணை மேற் கொண்டுள்ளதாகப்...
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிபஹல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு தீ வைத்து இரண்டு வயதானான தனது மகளை கொலை செய்தமை மற்றும் மனைவி உள்ளிட்ட மூவருக்கு தீ காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குழந்தையின் தந்தையை...
வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த பெண் யாழ் கசூரினாக் கடற்கரையில் அரை குறை ஆடையுடன் படமெடுத்தவர்கள் பொலிசாரிடம்.
Thinappuyal -
வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் அந் நாட்டைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளைக்கார யுவதியும் வந்துள்ளார். இன்று காலை அக் குடும்பத்தினருடன் கசூரினாக் கடற்கரைக்கு வந்த இந்த வெள்ளைக்கார யுவதி செய்த விளையாட்டு அங்கு நின்ற தமிழ் இளைஞா்களுக்கு பெரும் கிளுகிளுப்பை ஊட்டியதாகத் தெரியவருகின்றது.
உள்ளாடையும் அணிந்த கொண்டு கடலில் இறங்கி நீந்தியுள்ளார் இந்த யுவதி. இதன் பின்னா் இந்த யுவதியைச் சுற்றி இளைஞா்கள்...
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை வழங்க தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
பணம் வழங்கப்பட உள்ள விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சின் ஊடாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சீசனிடம் விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இவ்வாறு தலையீடு செய்வதை...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மாதாந்தம் பௌத்தம் உட்பட அனைத்து மத அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார்.
இராவணா பலய அமைப்புடன் கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மத நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு சகலரிடமும் இந்த புரிந்துணர்வு இருக்க வேண்டும் என பாதுகாப்புச்...
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன – ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு
Thinappuyal -
இலங்கை அரசுக்கெதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமை ஆணையாளர் நியமித்த உயர்மட்ட ஆணைக்குழு அந்த விசாரணைகளில் கூடிய கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள் இலங்கை அரசுக்கெதிராக மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விசாரணைகளில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவா ஐநா பணிமனை சாட்சிகளின் விபரங்களை சேகரித்து வருகின்றது. அவற்றில் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பான சாட்சியங்கள் எனக்...