வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்ட எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படி சிலர் நேரில் வருகை தந்தும் தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தியும் வற்புறுத்துவதாக பெண்ணொருவர் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை சாட்சியமளித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக பிரிவில் காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை சாட்சியமளித்தனர். இதன்போதே காணாமற்போன பா.நவரட்ணத்தின்...
தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு பயம் இல்லை என்று நடிகை அஞ்சலி கூறினார். நடிகை அஞ்சலி, அவர் சித்தி பாரதிதேவியிடமிருந்து பிரிந்து சென்றார். அதோடு சித்தி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் பரபரப்பான கொலை மிரட்டல் புகார் தெரிவித்தார். பின்னர் ஆந்திராவுக்குச் சென்றார். அங்கிருந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் நடிக்கிறார். சுராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு...
நல்ல பேர் வாங்கினால் நிலைக்கலாம் என்று ஹீரோயினுக்கு சீனியர் நடிகை சரண்யா அட்வைஸ் தந்தார். படத்துக்கு படம் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் பலர் காணாமல்போய்விடுகின்றனர். நாயகன் படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமான சரண்யா இன்றைக்கும் நிலைத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த பப்பாளி பட ஷூட்டிங்கில்  ஹீரோ செந்தில், ஹீரோயின் இஷாரா பங்கேற்று நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம்பற்றி இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி கூறியதாவது:...
படிப்பதற்காக நடிப்பை குறைத்துக் கொண்டார் சனுஷா. பீமா, ரேணிகுண்டா, நந்தி, எத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சனுஷா. அவர் கூறியதாவது:தற்போது கேரளாவில் கண்ணூரில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறேன். 2ம் வருட தேர்வுகள் நடந்ததால் சில நாட்கள் படங்களில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தேன். பட்டப்படிப்பு முடித்தபிறகு எம்பிஏ படிக்க உள்ளேன். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் படிப்பிலிருந்து எனது கவனம் சிதறவிடாமல் பார்த்துக்கொள்கிறேன். இதற்கு என் பெற்றோர் உதவியாக...
திருமணத்துக்கு பிறகு அமலா பால் படம் திரைக்கு வருகிறது. டைரக்டர் விஜய்யை காதலித்து வந்தார் அமலா பால். இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவர் ஒப்புக்கொண்ட படங்கள் ஒன்றிரண்டு திரைக்கு வராமல் இருந்தது. தனுஷ் ஜோடியாக அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி இந்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படம்பற்றி இயக்குனர் வேல்ராஜ் கூறும்போது,ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த நான் இயக்கும் முதல்படம் இது. கேமரா கோணம் வைப்பது, லைட்டிங்...
சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்களும் பல குறுங்கோள்களும் உள்ளன. குறுங்கோள்களும், புளூட்டோவும் ஒன்று. 2006ம் ஆண்டு வரை புளூட்டோ சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கோளாக கருதப்பட்டது. கோள்களுக்குரிய பண்புகள் இல்லாததால் புளூட்டோவை குறுங்கோள் என்று தற்போது வகைப்படுத்தியுள்ளனர். சூரிய குடும்பத்திலிருந்து நீக்கப்பட்ட புளூட்டோவிற்கு 1930ம் ஆண்டில் பெயர் சூட்டிய சிறுமியின் பெயர் வெனெஷியா. அப்போது அவளுடைய வயது 11 ஆகும்.
பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கைக் காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.  இவற்றைத் தாண்டி, பூமியின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் மாற்றியமைப்பது நதிகளே! தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்குக் கொண்டு  செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்துத் தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக  வீழ்படிவுகளைக் கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும்...
சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை  பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில்  நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். * வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன. * இடதுகைப் பழக்கம்...
  பனி என்றாலே ஒருவித மெல்லிய குளிர்ச்சி நமக்குள் தோன்றும். அந்த மெல்லிய பனி பிரமாண்டமான பாறையாக உயர்ந்து நிற்கும்போது மிரட்சியும் வியப்பும்  கைகோர்த்துக் கொள்ளும். மேற்கத்திய நாடுகளிலும் சீனா, அண்டார்டிகா பகுதிகளிலும் பனி நிகழ்த்தும் மாயாஜாலம் உலகப் பிரசித்தம். அந்த வகையில் உலகின்  மிகச் சிறந்த பனிப்பாறை அதிசயங்கள், ரசித்து வியக்க உங்களுக்காக.... அர்ஜென்டினா - பெரிட்டோ மாரினோ கிளேசியர் அர்ஜன்டினோ ஏரியின் மீது உருவாகும் பனிப்பாறையை குளிர்காலத்தில் பார்ப்பது த்ரில்...
  உடல் சோர்வு: தூங்கி எழுந்தவுடன் அசதியாக இருப்பது. 8,10 நேரம் தூங்கிய பின்பும் தூங்காதது போல் உணர்வது. நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் சிரமபடுவது. உடலின் எடை மாற்றங்கள்: மிக குறைந்த உணவு உண்டும், உடற்பயிற்சிகள் நிறைய செய்தும் எடை குறையவில்லை என்றாலும் நன்றாக சாப்பிட்டும் அல்லது எல்லோர் சாப்பிடுவதை காட்டிலும் அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது. (தைராய்டு சுரப்பி நீர் குறைவினாலும் தைராய்டு சுரப்பி நீர்...