குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. கொஞ்சமாக சிராய்த்தாலே போதும், அது மோசமான வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி  குழந்தையை பாதிக்கும்.  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து துணிகளையும், மெல்லிய சோப்பு கொண்டு துவைத்தல், மிதமான வெந்நீரில்  குளிக்க வைத்தல், தோல் சம்பந்தமான தரமான பொருட்களை உபயோகித்தல் ஆகியவை மூலம் குழந்தைகளின் சரும பிரச்னைகளை தீர்க்கலாம்.  மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்வதும் சிறந்தது. இது குழந்தையின் தோலுக்கு நல்லது...
  கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப பேர் உரைத்தால் நான் பெருவிலங்கு பூட்டிடுவேன் அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே மாமன் அடித்தானோ மல்லிக்கைப்பூ பந்தாலே... குழந்தைகளின் ஒரு சொட்டு கண்ணீருக்கு தாய் இத்தனை விளக்கம் கேட்கிறாள். நாம் நம் குழந்தைகளுக்காக காது கொடுக்கிறோமா? இத்தனை நாள்  இல்லாவிட்டால் போகட்டும்... இனியாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கேட்க வேண்டியது நம் கடமை. பள்ளி,...
ஸ்டூடன் ஆப் தி இயர்  படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் நடிகை அலியாபட் தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்டஸ் ஆகிய படங்களில் நடித்தார். இதன் மூலம் புகழின் உச்சியை அடைந்தார்.தற்போது கும்தி சர்மா கி துல்கனியா (Humpty Sharma Ki Dulhania ) என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு படுக்கையறை காட்சியில் அவர் மிகவும் செக்சியாக நடித்து உள்ளார் என கூறப்படுகிறது. வருண் தவான்,...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கனடாவின் பவுச்சார்ட்டை வீழ்த்தி 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கிவிடோவாவுக்கு மகுடம்கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் உயரிதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இரண்டு வார காலமாக லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவும், கனடாவின் எவ்ஜின் பவுச்சார்ட்டும் மோதினர். ஒரு செட்டை கூட இழக்காமல் முதல்முறையாக இறுதிசுற்றை...
மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது. மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இசை தகட்டை வெளியிட இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பாடல்களை வெளியிட்டுப் பேசும் போது...
கோலிவுட்டில் தற்போது எவ்வளவோ பிரச்சனை இருக்கலாம். ஆனால் தற்போது சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு கருத்துக்கணிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் முன்னனி வார இதழ் ஒன்று வெளியிட்ட கருத்துகணிப்பில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பபட்டது. இது அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருத்துகணிப்பில் உண்மையில் அதிகமான மக்கள் அஜீத்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதி உள்ளதாக வாக்களித்தாக தகவல்கள்...
தசைப் பிடிப்பு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை மாலை தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். பொது மருத்துவர் ஜே.ஆர்.சுப்பிரமணியனைச் சந்தித்து தசைப் பிடிப்புக்கு பரிந்துரையைப் பெற்ற அவர் பின்பு அங்கிருந்து கிளம்பி விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்றார். சென்னையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 முதுகெலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் நெய்மர். பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவை 2–1 என, வீழ்த்தியது. இந்த போட்டியின் 88வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகின் மீது, கொலம்பியாவின் ஜுனிகா, தனது வலது முழங்காலை வைத்து மோதினார். இதனால் காயமடைந்த நெய்மர், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். இவரது முதுகெலும்பு உடைந்ததை அடுத்து, உலக...
எகிப்து நாட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவரது ஆட்சியும் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. சென்ற வருடம் ஜூலை மாதம் அவரது பதவியிறக்கத்திற்குப் பின் இந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்று அந்நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த அப்டெல் படா எல் சிசி அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த...
போலந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள செஸ்டோசோவா பாராசூட் கிளப்பிற்கு அருகில் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் 11 பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுவந்த அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பைபர் நவஜோ என்ற அந்த விமானம் 11 பாராசூட் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் தெற்கிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்ததாகவும், அதன் என்ஜினிலிருந்து வினோதமான சப்தங்கள் வந்துகொண்டிருந்ததாகவும்...