தொலைபேசி மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை!– ஞானசார தேரர் - ராஜித சேனாரட்னவிற்கு விசர்!– ஞானசார தேரர் தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இடைக்கிடை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இதனை நான் சொற்பளவேனும் கவனத்தில் கொள்வதில்லை. அஞ்சியதுமில்லை. இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமன்று என அவர் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக்...
வன்முறையை ஏற்படுத்தும் அரசாங்கம், வெளிநாடுகளில் முதலை கண்ணீர் வடிக்கிறது: மங்கள சமரவீர அரேபிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருவளை, அலுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்களை தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் முஸ்லிம் மக்களை தாக்கி, மத்திய கிழக்கில் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக்...
மனிதர்களின் ஆசையோ எண்ணில் அடங்காதவை. அதிலும் வெளிநாட்டவரை பொறுத்தரை எதிலும் ஒரு புதுமையை விரும்புவர்கள். அந்த வகையில் இங்கும் ஒரு ஹோட்டல் நிறுவனத்தினருக்கு வில்லக்கமான எண்ணம் உதயமாகியுள்ளது. அது என்ன என்றால்? எம்மில் பெரும்பாலானவர்கள் விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில் போய் உணவருந்துவோம். ஆனால் இப்படியான ஒரு அனுபவத்தை நீங்கள் பார்த்ததுண்டா?   யப்பான் நாட்டில் ஒரு ஹோட்டலில் பெண்களை நிர்வாணமாக படுக்க வைத்து அவர்கள் மேல் உணவினை படைத்து பின் உட் கொள்கின்றார்கள்....
  இஸ்ரேலில் நாட்டில் சாக்கடர்க்கரையில் 18-77 வயது வரையிலான ஆண் பெண் இருவரும் 1000 க் கணக்ல் நிர்வான போஸ் கொடுத்துள்ளனர் இவை ஒரு புகைப்கட கலைஞ்ஞரினால் ஒழூங்கு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்னது;
    பட்டப்பகலில ஒரு ஆணும் பெண்னு விளையாடுகிற விளையாட்டா இது அரணம் தப்பினால் மரணம் இதைப்பார்த்து உங்களுடைய வீட்டில் இதை செய்யவேண்டாம் மானம் மரியாத போரத விட உயிர்  உயிர் போய் விடும்
யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து டொல்பின் ரக வாகனத்தில் புறப்பட்ட குடும்பத்தில் குடும்பத் தலைவராக புபாலப்பிள்ளை தெய்வேந்திரராசா (வயது 47) வாகனத்தைச் செலுத்திச் சென்றிருக்கின்றார். அவருடன் அவரின் மனைவி வசந்தாதேவி (வயது 46), அவர்களுடைய மகள் வித்யாராணி (வயது 14) ஆகியோருடன்...
  ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை மறக்காது தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு...
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு...
சென்னை கட்டிட விபத்தில் கட்டிப்பிடித்த நிலையில் இறந்து கிடந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 வது நாள் மீட்புப் பணியின்போது தரைத் தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண் எதிரே பார்த்த அச்சத்திலும், அதிர்ச்சியிலும் இருவரும் கட்டிப்பிடித்தபடி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும்...
வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி? யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை முஸ்லிம் வியாபாரிகளை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. மேற்படி...