சீனாவில் நாய் ஒன்று தன் எஜமானரை போலவே சிகரெட் பிடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தை சேர்ந்த லியு என்பவர் மியா (2) என்ற நாயை வளர்த்து வருகிறார். வியாபாரியான லியு, அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட மியாவுக்கு சிகரெட் வாசனையில் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால், லியு சிகரெட்டை பற்ற வைத்ததும் மியா எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். இதை...
அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர். இன்று வரலாற்றில் நடந்தவை, * 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது. * 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். * 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. * 1866...
பத்து வருடத்திற்கும் மேலாக சினிமாவில் முன்னணியில் இருப்பவர் திரிஷா. இவர் சமீப காலமாக மிகவும் வெயிட்டான ரோல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திரிஷா இப்போது நடித்திருக்கும் படம் பூலோகம். இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷா பாக்ஸ்ஸராக நடிக்கும் ஜெயம் ரவிக்கு சண்டை பயிற்சி கொடுக்கும் ஆய்வாளராக நடித்திருக்கிறாராம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் இம்மாதம் திரைக்கு வரயிருக்கிறது.  
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். தமிழில் 7ம் அறிவு படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து 3 படத்திலும் நடித்தார். ஆனால் இவர் தமிழை விட தெலுங்கில் நம்பர் 1 நடிகையாகிவிட்டார். இதனால் பெரும்பாலும் தெலுங்கு படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துவந்த இவர், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் பூஜை என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் ‘ எனக்கு தற்போதுள்ள இசையமைப்பாளர்களில் அனிருத்தை தான்...
சினிமாவில் நடிக்க வரும் அனைத்து நடிகர்களும் வித்தியாசமான கதையிலும், கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்று கூறிவருவார்கள். அப்படி சொல்பவர்கள் எல்லாம் தைரியமாக செய்தவில்லை. ஆனால் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெற்றி பெற்று ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் எடுத்திருக்கும் வேடத்தை பார்க்கும் போது என்ன இதுவா விஜய் சேதுபதி என்று பகீரென்று...
Ne தமிழ் சினிமாவின் தனக்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டு வாழ்பவர் அஜித். இவர் யாருக்கும் தேடி போய் அட்வைஸ் செய்யமாட்டார். இதை சிம்புவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது அஜித் தன் நண்பருக்காக ஒரு அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். அஜித்தை வைத்து கீரிடம் என்ற படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் நடிகை அமலா பாலை சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அன்றைய தினம் அஜித் மலேசியாவில்...
காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலன் உட்பட 6 பேரை கைது செய்தவதற்கான விசாரணைகளை முந்தல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உடப்பு தமிழ் கிராமத்தின் 6ம் பிரிவில் வசித்து வந்த 17 வயதான யுவதியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த யுவதி உடப்பு பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்து வந்த இளைஞருடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இந்த யுவதி தனது காதலன்...
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொலை குற்றவாளிகள் நால்வருக்கு மரண...
யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த எச்சங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் இந்தப் பகுதியில்  சோதனைச் சாவடி இருந்த இடம் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில்...
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனினும், வன்முறைகளைத் தூண்டிய...