விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். விம்பிள்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நடப்பு சாம்பியன்  ஆண்டி முர்ரே, உலகின் 13ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஆண்டி முர்ரே, 1-6, 6-7, 2-6 என்ற நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. வெறும் 2 நிமிடங்கள் நீடித்தால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்று விடும் என்ற சூழலில், 118-வது நிமிடத்தில் பெனால்டி எல்லை வரை பந்தை கடத்தி வந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, அதை சக வீரர் ஏஞ்சல் டி மரியாவிடம் திருப்பினார்....
இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு...
வன்னிப் பெருநிலப்பரப்பில் 2007 காலப்பகுதியில் இலங்கை அரசு கண்மூடித்தனமான விமான தாக்குதலில் காயம் உற்று சிதறி ஓடும் மாணவர்களை இந்த கானொளியில் கானலாம்
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின்...
ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோத்தபாய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்க வேண்டும். என என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். அத்துடன், அவரது இந்த கருத்தை நான் சாதகமாக பார்க்கின்றேன். இன்றைய செயலாளர் கோத்தபாய, நாளை அமைச்சர் கோத்தபாயவாக மாறி பகிரங்க...
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11வது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்தியதாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்...
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச நகர்வுகளுடன் தொடர்புடைய விடயங்களை வட மாகாண சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றுவதும், அவை பற்றிப் பேசப்படுவதும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினாலும், கட்சியின் தலைமையினாலும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை மலினப்படுத்துவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 11வது அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா சர்வதேச விசாரணையினை மையப்படுத்தியதாக 3 பிரேரணைகளை சபைக்கு சமர்ப்பித்திருந்தார். எனினும் குறித்த பிரேரணைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள்...
முகமாலைப் பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியாளர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு போன்றவற்றையும் அதன் போது மீட்டுள்ளனர். அதன் பின்னர் பளை...
யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வரவேற்பு உரையினையும் அறிமுக உரையினையும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர நிகழ்த்தினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆறுமுகம் திருமுகம் விக்னராஜாவும் இரணைமடுத்திட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...