இன்றுஅதிகாலை இலங்கை மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த 4 பேர் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்களர்களும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதால் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வர தொடங்கினர். அவ்வாறு வந்த அகதிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைபுலிகளுடனான மோதல் அதிகரித்த நிலையில் அப்பாவி தமிழர்கள் மீதும் இலங்கை ராணுவம்...
இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய இந்த யுவதிகள், இராணுவ பெண்கள் படைப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் குறித்த 30 தமிழ் யுவதிகளும் இராணுவத்தில் சேர்த்துகொள்ளப்பட்டதுடன் மூன்று மாத பயிற்சிகளின் பின்னர் இன்று இவர்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின்...
இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அநேகமான பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஒருசில மரக்கறி வகைகளின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மாத்திரமின்றி வர்த்தகர்களும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். திருகோணமலை சந்தையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை...
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என தனது சுட்டி தனமான நடிப்பால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை அவர் கணவர் ரித்தேஷ் அறிவித்திருந்தார். சில காலம் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா தனது கணவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஏக் வில்லன்' என்னும் பாலிவுட் படத்தின் ஸ்பெஷல்...
கௌதம் மேனன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். சத்யதேவ் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். நவம்பர் மாதத்தில்தான் படத்தை வெளியிட இருக்கிறார்கள். இதில் அஜித்துக்கு வில்லன் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ராஜசிம்மன் என்ற நடிகர் வில்லனாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இவர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
சினிமா உலகில் அஜீத்துக்கு இருக்கும் கெத்து போல் வேரு எந்த நடிகருக்கும் இல்லை. அஜீத்துடன் படம் செய்தால் போதும் நாம் வளர்ந்து விடுவோம் என்ற கணக்கோடு அஜீத்தை நாடுபவர்கள் பலர். அதிலும் தயாரிப்பாளர்கள் அஜித்தின் கால்ஷீட் கிடைத்தால்போதும், மினிமம் ஐந்து கோடி லாபம் கிடைத்துவிடும் என்கின்றனர். அஜீத்தின் கால்ஷீட்டுக்காக தவம் கிடப்பவர்கள் நிறைய பேர். ஆனால் அது என்னவோ வரிசையாக ஏ.எம்.ரத்னம் அவர்களுக்கு மட்டும் லக் அடித்துக் கொண்டே இருக்கிறது. வணிக தரத்தில்...
மகிந்தவை தொழவேண்டும் எனக் கூறிய அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சில முஸ்லிம் கடும்போக்குடைய அரசியல்வாதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதியையும் என்னையும் தொடர்புபடுத்தி ஆபாச வார்த்தைகளினால் திட்டி சிலர்...
வெகு நாட்களாக ரிலீஸ்க்கு காத்து கொண்டிருக்கும் வேலையில்ல பட்டதாரி ஒரு வழியாக ரிலீஸ் பற்றிய முடிவுக்கு வந்தது ஆரம்பத்தில் இப் படத்துக்கு தனுஷ் ஒரு பெரிய விலையை தீர்மானித்து இருந்தார் ,ஆனால் அவர் எதிர்பார்த்த விலைக்கு வாங்க யாரும் முன்வராததால் , வேற வழியில்லாமல் எஸ்கேப் ஆர்டிஸ்டிடம் மொத்தமாக விற்பனை செய்து விட்டாராம். இதை பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனிடம் கேட்ட போது : உண்மையே சொல்லணும் என்றால் இப்படத்தை வாங்க தனுஷிடமிருந்து...
பாஸ்ட் லுக் வெளிவந்ததுலிருந்தே அப்படத்தின் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் படு சுவாரசியமாகி விட்டது. ஆனால் வரும் விஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என்று யோசிக்கும் போதே தற்போது இன்னொரு தகவலும் வெளிவந்து உள்ளது. அதாவது சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வார இதழ் பேட்டியில் கத்தி படத்தை பற்றி சில பல விஷயங்களை உளறி கொட்டினர் அவற்றில் “கத்தி' படத்தில் விஜய் சாருக்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம்....
அளுத்கம பெருவில பகுதிக்கு மகிந்த விஜயம் பாதிக்கப்கட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார் குறைகள் நிவர்த்தி செய்யபபடுமா?