தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் சி பிரிவில் விளையாடிய கானா அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது. இந்த வீரர்கள் தங்களின் சம்பளம் குறித்த வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
மேலும் இந்த அணியின் இரண்டு வீரர்கள் கீழ்ப்படியாமை காரணமாக காலவரையறையின்றி நீக்கப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை அன்று போர்ச்சுகல்லுடன் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கணக்கில் கானா தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது....
ஸ்ரீபிரியா டைரக்டு செய்வாரா என்று சந்தேகப்பட்டார் நதியா. 90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் திரிஷ்யா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: அமைதியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த எனக்கு திரிஷ்யா படத்தில் அதிகார...
பிரியாமணியின் ரகசிய காதலன் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்திவீரன், தோட்டா, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு சாருலதா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இந்நிலையில் பிரியாமணி காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் தனது...
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா
அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒரு பகுதி என சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் தெற்கு திபெத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என்று சீனா கூறியுள்ளது. முற்றிலும் இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை தொடர்ந்து சொந்தம்...
100 பேர் கதி என்ன? மீட்புப்பணி தீவிரம்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வந்த 'ட்ரஸ்ட் ஹைட்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம் ஆனது.100-க்கும் மேற்பட்டோர் இடுபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்கள் அனைவரும் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் ஆவர். சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று...
ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டும், துண்டங்களாக வெட்டிக் கொல்லப்பட்டும் உள்ளனர்.-சனல் 4 தொலைக்காட்சியிடம் போதிய ஆதாரங்கள்
Thinappuyal News -
இலங்கை விவகாரம் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி அக்கறை காட்டுவது ஏன் என்று கடந்த வாரம் எமது தினப்புயல் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தது. வியாபார நோக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கம் என லாம். காரணம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து சனல் 4 ஊடகம் இலங்கை விவகாரம் தொடர்பாக அக்கறை காட்டிக்கொண்டிருக்கிறது.
கையடக்கத் தொலைபேசிகளுடாக இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்களையே சனல் 4 ஊடகமா னது இலங்கையரசிற்கெதிரான போர்க்குற்ற...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.
நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற வேண்டியது தான். இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை சந்தித்தார்.அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரு செட்டை வென்று 3-வது செட்டில் ஆடிய போது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார். பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை ஒரு போதும் இல்லாத அளவுக்கு மாற்று ஆட்டக்காரர்கள் (சப்ஸ்டியூட்ஸ்) அதிக கோல்கள் அடித்து சாகசம் புரிந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது.
48 லீக் ஆட்டங்களில் மொத்தம் 133 கோல்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் மாற்று ஆட்டங்களில் பங்களிப்பு 18 சதவீதமாகும். அதாவது மாற்று ஆட்டக்காரர்களாக களம் கண்டவர்கள் இதுவரை 24 கோல்களை பதிவு செய்து இருக்கின்றனர்....
அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் சிட்டியில் 2014-ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு 30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு 10 டன் மணலும் கொடுக்கப்பட்டு 'சேவ் ட்ரீ சேவ் தி பியூச்சர்' என்ற தலைப்பில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இதில் மக்களின் விருப்பத் தேர்வில் அதிக வாக்குகள் பெற்ற சிற்பத்திற்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப்...