தென்அமெரிக்க சோஷியலிச நாடான வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட மின்சார செயலிழப்பு நாட்டின் 23 மாநிலங்களில் ஒன்பதைப் பாதித்தது. போக்குவரத்து மற்றும் பொது அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பாதித்த இந்த இருட்டடிப்பு அந்நாட்டின் அதிபர் பங்கு பெற்ற ஒரு தொலைக்காட்சி விழாவையும் பாதித்தது.
அதிபர் மாளிகையில் நிக்கோலஸ் மதுரோ பத்திரிகையாளர்களுடன் பங்கு பெற்றிருந்த விழா ஒன்று இதனால் தடைப்பட்டது. நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் மின்உற்பத்தி நிலையத்தில் நேற்று...
பாகிஸ்தானில் போராளிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு வசிரிஸ்தானி ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராளிகளின் மறைவிடம் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படுவதால் அங்கிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தர்காமண்டி, சாஷ்மா காவோன் ஆகிய பகுதிகளில் போராளிகளின் மறைவிடம் மீது இன்று ராணுவ விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில், 6 வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 17 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 370 போராளிகளும், 12 பாதுகாப்பு...
இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றிய ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்-புலனாய்வுப் பொலிசார் விசாரணை
Thinappuyal News -
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில், ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் கேட்ட போது அவர் இதனை கூறியதாகவும்...
தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயம்
Thinappuyal News -
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரசி ஆலைக்கு முன்பாக வானும் எல்வ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக...
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம் வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ
Thinappuyal News -
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த மகன் அரசியலில் இது எல்லாம் சகஜம்
வருங்கால ஜனாதிபதிக்கான சமிக்கைகள்-நாமல்ராஜபக்ஷ மதங்களுக்கு இடையே விசுவாசத்தை மேம்படுத்தும்
வகையில் அமபாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களும் பேதங்களை களைந்து ஒன்றாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் கடின முயற்சியின் ஊடாக ஈட்டப்பட்ட சுதந்திரத்தை தக்க...
நீதித்துறையில் மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது -- சி.வி.விக்னேஸ்வரன்
அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள்...
இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம் பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள். டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில்...
ஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதாய் ரத்தினசாமி செய்த ஒரு விளம்பரத்தின் மூலம் அவரிடம் பேட்டி எடுத்தனர் இந்திய ஊடகமான விகடன் டைம்பாஸ் குழுவினர்.
”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார். அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன்.
முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது.
அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள்...
இறந்துகொண்டிருந்த காதலனை அவசர அவசரமாக திருமணம் முடித்த காதலி அனைவரையும் சோகத்தில்
ஆழ்த்தியுள்ளார் இவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது காதலனுக்கு 29 வயது காதலிக்கு 23 வயது ஆகும் பின்னர் 12 மணி நேரதிதின் பின் இறந்துவிட்டார். இருவரும் பிலிபின் நாட்டை சேரந்தவர்கள் ஆவர்.
முந்நூறு ஆண்டுகள் ஒரு சமூகத்தில் இயல்பாக ஏற்படும் மாற்றங்களையும் சமூக உள்கட்டமைப்புகளுக்குள் நடைபெறும் பரிணாமத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு முப்பது ஆண்டுகளுக்குள் தமது போராட்டத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.
Thinappuyal News -
எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்க என்னை தூண்டின.
“தமிழீழ தேசிய தலைவர்”
(11-17 மார்ச் 1984 “முதன்முதலான பத்திரிகைபேட்டி ,சண்டே” இதழ் பேட்டியில்)
மே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே...