நாட்டின் ஊழல் மிகுந்த அரசியலே மக்களை இந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளது: -சரத் பொன்சேகா
Thinappuyal News -0
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதைந்து போயுள்ளதை 90 வீதமான மக்களின் அமைதி எடுத்துக் காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு பல வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்கினர். அவை என்றுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களின் வாழ்க்கை சுமையும் அழுத்தங்களும் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. மக்கள் மிகவும்...
இந்திய சினிமாவின் என்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால் இவர் இடத்தை பிடிக்க அவர் மருமகன் வரை இன்று போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள், இந்நிலையில் ஒரு பிரபல வாரஇதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்யை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆனால் கருத்துக்கணிப்பின் கடைசி நாள் வரை அஜித் தான் முன்னணியில் இருந்ததாகவும், இறுதி கட்டத்தில் என்ன நடந்தது, எவ்வளவு கைமாறியதோ என்று தெரியவில்லை, சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு...
பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் போது ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டியமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை ஏன் கைது...
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர்
Thinappuyal -
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. பொலிஸ் பேச்சாளர்
அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
சம்பவங்கள் தொடர்பில் 68...
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
Thinappuyal -
முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்களை சுதந்திரக் கட்சியில் இணைக்க முயற்சி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சுதந்திரக் கட்சியில் இணைத்து கொள்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவர்களுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்தால், மேற்படி 4...
அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக அண்மையில்...
நடுத் தெருவில் கமல்ஹாசனுக்குக் கிடைத்த வாய்ப்பு...!
வாய்ப்பு என்பது சிலருக்கு வீடு தேடி வந்து கதவைத் தட்டும், சிலர் வாய்ப்பைத் தேடி ஒவ்வொரு கதவாக தட்ட வேண்டும்.
ஆனால், நடிக்கும் வாய்ப்பு கமல்ஹசானுக்கு நடுத் தெருவில் கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவத்தை நேற்று நடைபெற்ற 'வாலிப ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே சொன்னார்.
“ஒரு முறை நான் தெருவில நடந்து போய்க்கிட்டிருந்தேன். ஏற்கெனவே 'அரங்கேற்றம்' படத்துல நடிச்சிட்டேன்....
தழிழ் இனம் வேண்டும் என்றே அழிக்கப்படடது உண்மை சம்பவம்
புடவைக் கடையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கூட்டம் தமது பாவாடைக்குள் பெரிய பங்கர் வைததிருக்கி றார்கள்.போலும் எந்த கமராவ பொருத்தியும் பிரியோசனம் இல்லை
Thinappuyal News -
புடவைக் கடையில் கொள்ளை அடிக்கும் பெண்கள் கூட்டம் தமது பாவாடைக்குள் பெரிய பங்கர் வைததிருக்கி
றார்கள்.போலும் எந்த கமராவ பொருத்தியும் பிரியோசனம் இல்லை
அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Thinappuyal News -
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும்...