முஸ்லீம் தீவிரவாதம் இலங்கையில் உருவாகக் கூடாது என்பதற்காகவே இலங்கை முஸ்லீங்கள் ஒடுக்கப்படுகின்றனர் இலங்கை இராணுவத்தை விடவும் முஸ்லீம் தீவிரவாத அமைப்பு எப்படி கொல்கிரார்கள் என்று மட்டும் பாருங்கள் அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு?  அல்-கைதா அமைப்புக்கும் இலங்கை பங்களாதேஷ் சிலருக்கும் தொடர்பு? அல்-கைதா இஸ்லாமிய அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள்...
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து எதுவும் தெரியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சுமார் 140 பாகிஸ்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிட்பட்டிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் தெரியாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு புகலிடம் கோரியிருக்கலாம் எனவும் அது பற்றி...
அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவம் தொடர்பிலான நியாயத்தை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் இழப்புக்களை...
இலங்கையில் பொது பல சேனாவினால் முஸ்லீம்களுக்கு  எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின்  தலைநகர் ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் இணைந்து நடத்தியுள்ளனர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் பகுதியில் நேற்று ஞாயிறன்றுக் கிழமை (22.06.14)  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு...
தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை சரியானது இல்லை. முஸ்லிம் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் நல்லுறவை பேணி வருகிறது. இதற்கு பதிலாக மேற்குலக நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வந்திருந்தால் தற்போது...
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளராக இதுவரை காலமும் இருந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட் அல்  ஹ}சைன். அவர் ஒரு முஸ்லிம் ராஜதந்திரி . கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இலங்கை அமைச்சரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விவரங்களை ஒட்டி அங்கு ஒரு கருத்தை...
கவர்ச்சி வேடம் எடுபடாததால் அப்செட்டாகி குணசித்ர வேடத்துக்கு மாறினார் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார். தற்போது டீல், புறம்போக்கு ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். தொடக்கத்தில் கவர்ச்சி ஹீரோயினாக முயன்ற கார்த்திகாவுக்கு அது கைகொடுக்கவில்லை. அன்னக்கொடியில் கிராமத்து பெண்ணாக நடித்தார். அடுத்தடுத்து நடிக்கும் படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் வேடம் ஏற்றிருக்கிறார். தெலுங்கிலும் ஏற்கனவே 2 படங்களில் கிளாமர் ஹீரோயினாக...
கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி. தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். இதற்கிடையில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு கமல் உறுதுணையாக இருந்ததுடன் தகுந்த சிகிச்சை அளித்து நோயிலிருந்து...
  இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் காதல் சைக்கோ கதையாக உருவாகிறது அழகன் முருகன். புது இயக்குனர் மூனா டைரக்ஷன். படம்பற்றி அவர் கூறும்போது,காதலில் தோற்றவர்கள் மிருகத்தனம் கொண்ட சைக்கோவாகி விடுவது உண்டு. அதுபோல் மாறும் ஒரு இளைஞனின் மனதுக்கு உருவம் கொடுத்து அது நடமாடினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக அமைத்திருக்கிறேன். சசி கார்த்திக், மனோ முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆந்திராவை சேர்ந்த சவுமியா, கேரளாவை சேர்ந்த...
டெல்லியை சேர்ந்த ஆங்கில நாடக நடிகையை தமிழ் வசனம் பேசி நடிக்கவைக்க படாதபாடுபட்டார் இயக்குனர். நவீன் சந்திரா, சலோனி லுத்ரா, நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் சரபம். அருண் மோகன் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது: சரபம் என்றால் என்ன என்கிறார்கள். சிங்க முகமும், பறவை உடலும் கொண்ட ஒரு மிருகத்தின்பெயர்தான் சரபம். இது பண்டை கால புராண கதைகளில் வரும். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. 3...