மனதை மயக்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது மல்லிகை.பெண்களின் தலையை எப்போதும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் இந்த மல்லிகை உடல் சூட்டையும் தணிக்கிறது.
மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல்,...
கருத்துகள்
விண்வெளிப்பய ணம் மேற்கொண்ட விஞ்ஞானிகளால் கொண்டுவரப்பட்ட நிலவுப்பொருள் மாதிரிகள் ஆராயப்பட்டன. அப்போது நிலவின் தரையிலிருந்த மிகப்பழைய பொருளும், சூரிய மண்டலமும் கிட்டத்தட்ட ஒரே வயது உடையவை (5 பில்லியன் ஆண்டுகள்) எனத் தெரிய வந்தது. புவியில் மண், பாறை போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கும். ஆகவே, நிலவுப் பயணம் வாயிலாக சூரிய மண்டலத்தின் மிகப்பழமையான வரலாறையும் அறிய வாய்ப்பிருக்கிறது.
நிலவின் தரையை மிக நுணுக்கமாக அறிவதும்...
கருத்துகள்
நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல் ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல் புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பனுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள்...
கருத்துகள்
மண்ணில் கிடைக்கும் தாதுப் பொருள்களையும் பூமிக்கடியில் புதையுண்ட உயிர்களின் படிமங்களையும் ஏராளமாகச் சேகரித்து ஆராய்ந்து வெளியிட்டவர் டி.என்.வாடியா. இமயமலை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சி, வாடியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது உழைப்பு பூமிக்குக் கீழே இருப்பவைகளைக் காணும் கண்ணாக விளங்கியது. வாடியா, 1883ம் ஆண்டு, அக்டோபர் 25ம் திகதி குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.
வாடியாவுக்கு படிக்கும் காலத்திலேயே ஓவியம் வரைவதில்...
* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.
* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.
* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
* மீன்களில் சுமார் 22 ஆயிரம்...
சிரியாவில் நடைபெற்று வரும் சன்னி, ஷியா பிரிவு இனக்கலவரம் ஈராக்கிலும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து அங்கு போராளிகளின் தாக்குதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. ஷியா பிரிவு ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎல் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் மொசூல், திக்ரித் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் பாக்தாத்தில் நுழைய கடுமையாகப் போரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தங்களிடம் உதவி கேட்கப்பட்டால் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு...
ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9-ந் திகதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கைப்பற்றினர்.
இந்த திக்ரித் நகரில் இந்திய நேஸ்கள் 46 பேர் (இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை...
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தர்கா மண்டி என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டின் மீது நேற்று பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலியானவர்கள் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
'நாங்கள் ஏற்கனவே பல முறை தெளிவாக தெரிவித்திருப்பதைப்...
இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த 'சூப்பர் சோனிக்' கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக வேகத்தில் செல்லும் முதல் வாகனம் என்ற சாதனையை எய்தவுள்ளனர்.
இந்த வாகனத்தின் என்ஜின், வெளிப்புறத் தோற்றம் மற்றும் ஓட்டுனர் அமரும் பகுதி போன்றவை சாதாரண கார்களில் உள்ளவை போல் இல்லாமல் ஒரு ராக்கெட்டில் உள்ளதை போன்றிருப்பது...
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னரையும், அவரது அரசின் கொள்கைகளையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்கள், பொது மேடைகளில் பிரசாரம் செய்தவர்கள், சுவரொட்டி மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்து தெரிவித்தவர்கள் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டுடன் கடந்த 2012-ம் ஆண்டு சவுதி ராணுவத்தினரால் அடித்து, உதைத்து...