கவர்ச்சி காட்டாவிட்டாலும் ஹீரோயினுக்கு மவுசு உண்டு என்றார் சுவாதி. சுப்ரமணியபுரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருக்கு கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க நிறைய படங்களில் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்து கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். இப்போதுள்ள போட்டியில் கவர்ச்சி காட்டாவிட்டால் நிலைக்க முடியாது என்று அவருக்கு சிலர் அட்வைஸ் செய்தனர்.   இதுகுறித்து அவர் கூறியது:நடிப்பு என்றதும் கவர்ச்சி உடை...
ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டேன்  என்றார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. அவர் கூறியதாவது: கிராமத்து பெண்ணாகவே நடிப்பது ஏன் என்கிறார்கள். எனக்கு வரும் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் வருகிறது. அதை ஏற்று நடித்து வருகிறேன். நிறைய படங்களில் இதுபோல் செய்துவிட்டதால் இடைவெளிவிட்டு நடிக்க எண்ணி இருந்தேன். அப்போதுதான் திருடன் போலீஸ் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்றேன்.   அதைத்தொடர்ந்து...
 தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா. நிகில், சுவாதி நடித்துள்ள படம் கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். சேகர் சந்திரா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஜெயம் ராஜா பேசும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது பட இயக்குனரை பாராட்டினார். எப்போதுமே தயாரிப்பாளரிடம் அப்படத்தின் இயக்குனர் நல்ல...
சமந்தாவுடன் மகேஷ்பாபு ரசிகர்கள் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. டோலிவுட் ஹீரோ மகேஷ் பாபு, பீச்சில் நடக்கும்போது அவரை பின்தொடர்ந்து கையையும், காலையும் ஊன்றி பட ஹீரோயின் வருவதுபோல் நேனொக்கடெய்ன் என்ற படத்துக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் ஆந்திராவில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்துவதுபோல் காட்சி இருப்பதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை...
2014-உல்க கோப்பை கால்பந்து போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது. இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த 'பெனால்ட்டி' கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன் பெல்லோவ்னி 70வது நிமிடத்தில் நிறைவேற்றினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்த பெல்ஜியம் அணி, தனது முதல் வெற்றியை சுவைத்து, அல்ஜீரியாவை வீழ்த்தியது.
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது. இடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் எடுக்வில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது. இரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான...
ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2 வது ஆட்டத்தில் 47 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது. இந்தியா– வங்காளதேச அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை...
இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த போது அந்த படகு கடலில் மூழ்கியது. எனவே அதில் பயணம் செய்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதை பார்த்த மலேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் ஒரு படகை அனுப்பினர். விரைந்து சென்ற அவர்கள் 31 பேரை மட்டுமே மீட்டனர்....
ஈராக்கில் பாக்தாத் நகரை தீவிரவாதிகள் சூழ்ந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள மதக் கலவரத்தால் ஈராக் இரண்டாக உடையும் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது. தற்போது அதுவே உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வலிமை வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவாக உள்ளனர். அதனால்...
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டில் மிகவும் விருப்பம் கொண்ட ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்கள் பொது இடங்களில் வைக்கப்படும் பெரிய திரைகளிலோ அல்லது சாலை ஓரத்தில் கூடி கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சிகளிலோ போட்டிகளைக் கண்டு ரசிப்பார்கள். இதுபோல் வடகிழக்கு நைஜீரியாவில் இந்த மாதத் துவக்கத்தில் மக்கள் கூடி போட்டியை ரசித்துக்கொண்டிருந்த இடத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....