பின்லாந்தின் தற்போதைய பிரதமரான ஜிர்கி கட்டய்னன் ஐரோப்பிய நிறுவனங்களில் வேலை பெற வேண்டி தான் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கடந்த ஏப்ரலில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆளும்கட்சியாக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவரே அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது அங்குள்ள நடைமுறையாகும். அதன்படி இன்று நடைபெற்ற பிரதமர் வேட்பாளர் தேர்தலில் ஐரோப்பிய மற்றும் பின்லாந்தின்...
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று போர்ட்டாலிஜா-வில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 'டி' பிரிவு போட்டியான இதில் உருகுவே அணியும் கோஸ்ட்டரிக்கா அணியும் மோதின.
ஆட்டம் தொட்ங்கிய 24வது நிமிடத்தில் பெணால்டி ஷாட்டின் மூலம் ஒரு கோல் அடித்த உருகுவே, அடுத்த கோலுக்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி பரபரப்பாக விளையாடியது. 54வது நிமிடத்தில் கோஸ்ட்டரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின.
அடுத்தடுத்து...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் 'டி' பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ்டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இவ்விரு அணிகளும் 24 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தன. 7 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. தரவரிசை பட்டியலில் இத்தாலி 9–வது இடத்திலும், இங்கிலாந்து 10–வது இடத்திலும் உள்ளன.
இந்திய நேரப்படி, இன்று...
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று பெலோ ஹாரிசோண்ட்டில் உள்ள எஸ்ட்டாடியோ மினிரவ் மைதானத்தில் நடைபெற்றது. 'சி' பிரிவு போட்டியான இதில் கிரீஸ் அணியும் கொலம்பியா அணியும் மோதின.
ஆட்டத்தின் முற்பகுதி நேரம் வரை கொலம்பியா ஒரு கோல் அடித்து, கிரீஸ்-சின் கணக்கை பூஜ்ஜியத்தை விட்டு உயராமல் பார்த்துக் கொண்டது. பரபரப்பான பிற்பகுதி ஆட்டத்திலும் எதிரணியை தலையெடுக்க முடியாமல் திணறடித்த கொலம்பியா, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல்...
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இடதுகை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முரளி கார்த்திக் கூறியதாவது:-
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது எனக்கு கவுரவமாக இருக்கும். எனக்கு...
இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் களமாக பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இவர்கள் சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Thinappuyal -
பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற வகையில் எமது மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் மிகவும்...
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், விஜய் முழுக்கதையையும் சொன்னால்தான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும் என்று கண்டிசனாக சொன்னதால் அவர்களது கூட்டணி உடைந்தது.அதையடுத்து, சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்காக பூஜையும் போட்டார் கெளதம். ஆனால், இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்காததால் கதையில் மாற்றம் செய்யச்சொன்னார். அதற்கு கெளதம்மேனன் உடன்படாததால்...
சாதாரண நடிகராக இருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக உயர்த்திய பெருமை கெளதம்மேனனுக்கு மட்டுமே உண்டு. அவரது காக்க காக்க படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா மீது ஆக்சன் பட டைரக்டர்களுக்கு நம்பிக்கையே ஏற்பட்டது. அதற்கடுத்து வாரணம் ஆயிரம் என்ற படத்தில் அவரை நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் கெளதம்மேனன்.
அதன்பிறகு சூர்யாவுக்காக அவர் ரெடி பண்ணிய கதைதான் துருவநட்சத்திரம். முந்தைய படங்கள் வரிசையில் இதுவும் ஒரு நல்ல ஆக்சன்...
திரைப்பட துறையில் ஜொலித்தவரும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது ஆண் நண்பர் மீது மும்பை போலீசில் திடீர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தன்னை பாதுகாத்து கொள்ளவே என்றும், யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா, இவர்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் அணியின் உரிமையாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக...